போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
புலிகள் அழிக்கப்படவில்லை - தமிழீழத்திற்கான போர் தொடரும் - காசி ஆனந்தன் ஐயா உறுதி!!! Arul11 புலிகள் அழிக்கப்படவில்லை - தமிழீழத்திற்கான போர் தொடரும் - காசி ஆனந்தன் ஐயா உறுதி!!! Untitl11 புலிகள் அழிக்கப்படவில்லை - தமிழீழத்திற்கான போர் தொடரும் - காசி ஆனந்தன் ஐயா உறுதி!!! Iiiiii12 புலிகள் அழிக்கப்படவில்லை - தமிழீழத்திற்கான போர் தொடரும் - காசி ஆனந்தன் ஐயா உறுதி!!! Untitl13 புலிகள் அழிக்கப்படவில்லை - தமிழீழத்திற்கான போர் தொடரும் - காசி ஆனந்தன் ஐயா உறுதி!!! Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

புலிகள் அழிக்கப்படவில்லை - தமிழீழத்திற்கான போர் தொடரும் - காசி ஆனந்தன் ஐயா உறுதி!!!

2 posters

Go down

புலிகள் அழிக்கப்படவில்லை - தமிழீழத்திற்கான போர் தொடரும் - காசி ஆனந்தன் ஐயா உறுதி!!! Empty புலிகள் அழிக்கப்படவில்லை - தமிழீழத்திற்கான போர் தொடரும் - காசி ஆனந்தன் ஐயா உறுதி!!!

Post by Admin Sun Mar 17, 2013 3:52 pm

புலிகள் அழிக்கப்படவில்லை - தமிழீழத்திற்கான போர் தொடரும் - காசி ஆனந்தன் ஐயா உறுதி!!!

புலிகள் அழிக்கப்படவில்லை - தமிழீழத்திற்கான போர் தொடரும் - காசி ஆனந்தன் ஐயா உறுதி!!! 6322_220881741388055_1508490870_n

சற்று முன்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அக்கினிப் பரீட்சை
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை வெளிப்படுத்திய உணர்ச்சிக்
கவிஞர் காசி ஆனந்தன் ஐயா அவர்கள் மிகவும் உறுதியாக புலிகள் உயிரோடு
உள்ளார்கள் அதன் தலைமை அழிக்கப்பட்டதாக நான் நம்பவில்லை எனத்
தெரிவித்துள்ளார்.


புலிகள் அமைப்பு தொடர்பாக கேட்கப்பட்ட
கேள்விக்கு பதிலளிக்கும்போதேகாசி ஆனந்தன் அய்யா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்...

புலிகள் இயக்கம் முற்று முழுதாக
அழிக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை என்றும்... உயிர்த்தெழுந்து வருவார்களா
எனவினவியபோது உயிர்த்தெழுந்து வரவேண்டியதில்லை உயிரோடு இருக்கின்றார்கள்
என உறுதிபடத் தெரிவித்தார்.

தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதற்கு
எம்மிடம் ஆதாரங்கள் எதுவமு இல்லை என தமிழகத் தலைவர்கள் கூறுகின்றார்களே
எனக் கேட்டதற்கு தலைவர் இருக்கின்றார் எனவும் அதனை தான் முழுமையாக
நம்புவதாகவும் அதற்கு மேல் எதனையும் கூறவிரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.

ஈழவிடுதலைப் போரானது இந்திய விடுதலைப் போராட்டத்தைவிட மகத்தானது என்று
கூறியிருந்தார் காசி ஆனந்தன் அய்யா. நிலப்பரப்பு அடிப்படையிலும் மக்கள்
தொகையிலும் மிகப்பெரும் வேறுபாட்டை கொண்டிருக்கும் இந்திய தமிழீழ நாடுகளின்
விடுதலைப் போராட்டத்தில் இழக்கப்பட்ட இழப்புகளின் அடிப்படையில் எவ்வாறு
இந்திய விடுதலைப் போராட்டத்தைவிட ஈழ விடுதலைப் போராட்டம் மகத்தானது என
விளக்கிக் கூறியிருந்தார்.

ஈழவிடுதலைப் போரில் திலீபன் மற்றும்
பூபதி அம்மையாரும் உயிரைவிட்டுள்ள நிலையில் அகிம்சைவழிப் போராட்டத்தை
அறிமுகப்படுத்திய இந்தியாவில் அதற்காக யாரும் உயிரை இழக்கவில்லை.


தமிழீழ விடுதலைப் போராட்டம் மிகப்பெரிய போராட்டம். இப்படிப்பட்ட
போராட்டத்தை அந்த மக்கள் ஏன் நடத்துகின்றார்கள். அவர்கள் என்ன திமிர்கொண்டு
நடத்துகின்றார்களா.. அவர்களிற்கு ஆசையா.. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள
இளைஞர்களிற்கு காதல் இல்லையா திருமணத்தில் ஆசையில்லையா.. வாழ்க்கை
இல்லையா.. அப்படியிருந்தும் போராடினோம்.

எவ்வளவு பெரிய போராட்டம்
என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் வெறி கொண்டு போராடவில்லை
திமிர் கொண்டு போராடவில்லை தமிழ் வெறிகொண்டு போராடவில்லை தமிழின வெறிகொண்டு
போராடவில்லை சிங்களம் ஒழியவேண்டும் என்றோ சிங்களவன் அழியவேண்டும் என்றோ
அவர்களது நாடு அழியவேண்டும் என்றோ நாம் ஒருபோதும் போராடியதில்லை.


ஆனால் அவர்கள் தமிழ் அழியவேண்டும் தமிழர்கள் ஒழியவேண்டும் தமிழர்களை கொன்று
குவிக்க வேண்டும் என்று வேட்டையாடுகின்றார்கள். இந்த வேறுபாடுகளை உணர்ந்து
எமது போராட்டத்திற்கு இந்தியா உதவமுன்வர வேண்டும்.

பெருமைக்காகவோ
வீரத்திற்காகவோ அல்லாமல் எமது விடுதலைப் போராட்டம் எவ்வித நாடுகளின்
உதவியும் இன்றி முன்னெடுக்கப்பட்டது உண்மை. அதனால்தான் நாம் போராட வேண்டி
வந்தது.

அன்று உணவுப்பொட்டலத்தை போட்ட இந்தியா குண்டுகளையும் எமது
மக்கள் மீது போட்டது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது உணவுப்
பொட்டலத்தைதான். நேற்றும்சரி இன்றும்சரி நாளையும்சரி நாங்கள் இந்தியாவை
நம்புகின்றோம்.

தமிழீழத்தை சிறுமைப்படுத்தும் இந்திய உள்ளிட்ட உலகநாடுகளின் செயல்களிற்கு கண்டனத்தையும் ஏமாற்றத்தையும் விளக்கிக் கூறியிருந்தார்.

ஈழமண்ணில் நடைபெற்றுவருவது பச்சை இனப்படுகொலை. முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல
அதற்கு முன்னரும் அதற்கு பின்னரும் மிக நெடுங்காலமாக தமிழனப்படுகொலை
நடைபெற்றுவருகின்றது.

தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல தமிழர்களை ஆதரிக்கின்றார்கள் என்பதற்காக சிங்களவர்களும் அழிக்கப்படுகின்றார்கள்.

அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் ஈழவிடுதலையை கொண்டுவரும் பெரிய வெற்றியாக
கொண்டாட முடியாது. அது சிறு அழுத்தத்தை மட்டுமே கொடுக்கும்.


ஈழவிடுதலை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு மாற வேண்டும். முதலில் அதனை
தமிழர்களின் தேசிய பிரச்சினையாக பார்க்க வேண்டும். தமிழர்களை ஒரு தேசிய
இனமாக பார்க்க வேண்டும். இந்தியாவின் கொள்கைகளில் மாற்றம் வந்தாகவேண்டும்.

சிறிலங்காவின் வான் எல்லைக்குள் சென்று அன்று உணவுப்பொட்டலங்களை போட்டது
இறையாண்மையை மீறிய செயல் இல்லையா? தாங்கமுடியாத கொடுமைகள் நடைபெறுகின்றபோது
அந்த மண்ணில் அந்த இனம் முழுமையான ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றபோது தலையிட்டு
உதவுவதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உண்டு.

எமது
பிரச்சினையில் இந்தியாவிற்கு அந்த பங்கு உண்டு. இன்றும் நாங்கள்
காத்திருக்கின்றோம் இந்தியாவின் தலையீட்டிற்காக. நாளையும் காத்திருப்போம்.

நான் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கின்றேன் எந்தநாடும் எமது விடுதலையை
கொண்டுவந்து தரவேண்டும் என கூறியதில்லை. இந்தியா எமது அண்டை நாடு என்ற
அடிப்படையில் எமக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இந்தியா
உறுதுணையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழீழ விடுதலைப் போர் தொடரும்.
அதனை உறுதிபடக்கூறுகின்றேன். அதில் எந்த தடுமாற்றமும் கிடையாது.


ஒரு கடைசி ஈழத்தமிழன் இருக்கும்வரை எமது போராட்டம் தொடரும்.
முள்ளிவாய்காலில் எல்லாம் முடிந்துவிட்டதாக நினைக்கலாம். அந்த மக்கள்
போராடுவார்கள். அந்த மக்கள் சிந்தியிருக்கும் உயிர் அந்த மக்கள்
கொடுத்திருக்கும் விலை சிறியதல்ல. ஆகவே அந்த மக்கள் தொடர்ந்து
போராடுவார்கள்.

உறுதியான நம்பிக்கை எமக்குண்டு. நாங்கள்
நிமிர்வோம். அந்த மண்ணில் மீண்டும் நெருப்பு எழும். பழையபடி புயல் வீசும்.
விடுதலைப் போராட்டம் தொடரும் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கின்றேன்.


நன்றி - புதிய தலைமுறை தொலைக்காட்சி
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

புலிகள் அழிக்கப்படவில்லை - தமிழீழத்திற்கான போர் தொடரும் - காசி ஆனந்தன் ஐயா உறுதி!!! Empty Re: புலிகள் அழிக்கப்படவில்லை - தமிழீழத்திற்கான போர் தொடரும் - காசி ஆனந்தன் ஐயா உறுதி!!!

Post by nilavu Sun Mar 17, 2013 5:35 pm

பழையபடி புயல் வீசும்.
விடுதலைப் போராட்டம் தொடரும் cheers

nilavu

தமிழீழம்
Posts : 224
Join date : 14/10/2012

Back to top Go down

புலிகள் அழிக்கப்படவில்லை - தமிழீழத்திற்கான போர் தொடரும் - காசி ஆனந்தன் ஐயா உறுதி!!! Empty Re: புலிகள் அழிக்கப்படவில்லை - தமிழீழத்திற்கான போர் தொடரும் - காசி ஆனந்தன் ஐயா உறுதி!!!

Post by Admin Sun Mar 17, 2013 8:31 pm

nilavu wrote:பழையபடி புயல் வீசும்.
விடுதலைப் போராட்டம் தொடரும் cheers
Very Happy Very Happy Very Happy Very Happy Very Happy Very Happy Very Happy
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

புலிகள் அழிக்கப்படவில்லை - தமிழீழத்திற்கான போர் தொடரும் - காசி ஆனந்தன் ஐயா உறுதி!!! Empty Re: புலிகள் அழிக்கப்படவில்லை - தமிழீழத்திற்கான போர் தொடரும் - காசி ஆனந்தன் ஐயா உறுதி!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபாகரன் தலைமையில் 5ஆம் கட்ட விடுதலைப் போர் தொடரும் – பழ.நெடுமாறன்!
» ''புலிகள் புத்திசாலிகள், பயங்கர திறனுள்ள எதிரிகள், தந்திரமானவர்கள், பலம் உள்ளவர்கள்!'' :-அதிகாரி குல்வந்த் சிங்..! ‘’போர் முனையில் தமிழக நிருபர்களின் அனுபவங்கள்’’
» "மாவீரர் தியாகத்தால் இன விடுதலை கிடைப்பது உறுதி"
» "திலீபன்- இடைவெளியின்றி தொடரும் போர்முறையின் வடிவம்!- ச.ச.முத்து"
» "அடக்குமுறைக்கு அஞ்சாத மக்கள் சக்தி இந்த அணுமின்நிலையத்தை விரைவில் மூடப்போவது உறுதி"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum