போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
கடலூரில் நாம் தமிழர் கட்சிக்கு தடை: போலீஸ் குவிப்பு. Arul11 கடலூரில் நாம் தமிழர் கட்சிக்கு தடை: போலீஸ் குவிப்பு. Untitl11 கடலூரில் நாம் தமிழர் கட்சிக்கு தடை: போலீஸ் குவிப்பு. Iiiiii12 கடலூரில் நாம் தமிழர் கட்சிக்கு தடை: போலீஸ் குவிப்பு. Untitl13 கடலூரில் நாம் தமிழர் கட்சிக்கு தடை: போலீஸ் குவிப்பு. Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

கடலூரில் நாம் தமிழர் கட்சிக்கு தடை: போலீஸ் குவிப்பு.

Go down

கடலூரில் நாம் தமிழர் கட்சிக்கு தடை: போலீஸ் குவிப்பு. Empty கடலூரில் நாம் தமிழர் கட்சிக்கு தடை: போலீஸ் குவிப்பு.

Post by nilavu Sat May 18, 2013 6:14 pm

நாம் தமிழர் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று (சனிக்கிழமை) இலங்கை முள்ளிவாய்க்கால் நினைவு தின கருத்தரங்கு, பேரணி மற்றும் பொதுக்கூட்டம் கடலூரில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பேரணியின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று கருதிய கடலூர் புதுநகர் போலீசார் இந்த பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பேரணிக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் கடலூர் நகரின் முக்கிய இடங்களில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் மறைந்த பிரபாகரன் மற்றும் சீமான் ஆகியோர் படத்தை அச்சிட்டு 20 இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைத்தனர். இதை அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையிலான போலீசார், இரவு 12 மணிக்கு அந்த பகுதிக்கு சென்றனர். தடை செய்யப்பட்ட இயக்க தலைவர் பிரபாகரன் படத்தை டிஜிட்டல் பேனரில் போடக்கூடாது. அந்த பேனர்களை அகற்ற வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர்கள் நாங்களே அகற்றிக் கொள்கிறோம் என்று கூறினர். பின்னர் பேனர்களை அகற்றுவது பற்றி சிறிது நேரம் கட்சி தலைமை நிர்வாகிகளிடம் பேசிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார் மஞ்சக்குப்பம் பஸ் நிலையத்தில் பிரபாகரன் படம் இருந்த டிஜிட்டல் பேனரை அகற்றினர். உடனே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தலைவர் பேனரை நாங்களே அகற்றிக்கொள்கிறோம் என்று கூறி, அனைத்து பேனர்களையும் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தையொட்டி பிரச்சினை ஏதும் நடக்காமல் தடுக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு இன்று மாலை நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்த போவதாகவும், அந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சீமான் பேசுவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஏற்கனவே பேரணிக்கு கோர்ட்டு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பொதுக்கூட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு ராதிகா பிறப்பித்துள்ளார். இதையடுத்து இந்த தடை உத்தரவு ஆணையை நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் கடல் தீபனிடம் ஒப்படைக்க போலீசார் சென்றனர். ஆனால் வீட்டில் கடல்தீபன் இல்லாததால் தடை உத்தரவு ஆணையை கடல்தீபனின் வீட்டின் கதவில் ஒட்டிவிட்டு சென்றனர். சீமானின் பொதுக் கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடலூரில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. அங்கு அசம்பாவித சம்பவங்களை தடுக்க கடலூரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
[You must be registered and logged in to see this link.]

nilavu

தமிழீழம்
Posts : 224
Join date : 14/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலையல்ல, அரசியல் சுயலாபமே டெசோ மாநாட்டின் நோக்கம்: நாம் தமிழர் கட்சி
» "செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடுங்கள்: தமிழக முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி கோரிக்கை"
» சிறீலங்கா நட்பு நாடு என்றால், தமிழ்நாடும், தமிழர்களும் இந்திய நாட்டின் எதிரிகளா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
» இந்தியா வரவிருக்கும் போர்க்குற்றவாளி கொலைகாரன் ராசபக்சேவின் வருகையை கண்டித்து எதிர்வரும் 17 - 09 - 2012 திங்கள் அன்று புதுவை மாநில நாம் தமிழர் கட்சி நடத்தும் கடையடைப்பு மற்றும் பொதுவேலைநிறுத்தம்..
» கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெலிகடைச் சிறையில் நடந்த கலவரம் தொடர்பாக நாம் பல செய்தி களைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நாம் அறிந்திராத ஒரு உண்மைச் சம்பவமும் இங்கே புதைந்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum