போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெலிகடைச் சிறையில் நடந்த கலவரம் தொடர்பாக நாம் பல செய்தி களைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நாம் அறிந்திராத ஒரு உண்மைச் சம்பவமும் இங்கே புதைந்து Arul11 கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெலிகடைச் சிறையில் நடந்த கலவரம் தொடர்பாக நாம் பல செய்தி களைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நாம் அறிந்திராத ஒரு உண்மைச் சம்பவமும் இங்கே புதைந்து Untitl11 கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெலிகடைச் சிறையில் நடந்த கலவரம் தொடர்பாக நாம் பல செய்தி களைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நாம் அறிந்திராத ஒரு உண்மைச் சம்பவமும் இங்கே புதைந்து Iiiiii12 கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெலிகடைச் சிறையில் நடந்த கலவரம் தொடர்பாக நாம் பல செய்தி களைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நாம் அறிந்திராத ஒரு உண்மைச் சம்பவமும் இங்கே புதைந்து Untitl13 கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெலிகடைச் சிறையில் நடந்த கலவரம் தொடர்பாக நாம் பல செய்தி களைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நாம் அறிந்திராத ஒரு உண்மைச் சம்பவமும் இங்கே புதைந்து Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெலிகடைச் சிறையில் நடந்த கலவரம் தொடர்பாக நாம் பல செய்தி களைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நாம் அறிந்திராத ஒரு உண்மைச் சம்பவமும் இங்கே புதைந்து

Go down

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெலிகடைச் சிறையில் நடந்த கலவரம் தொடர்பாக நாம் பல செய்தி களைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நாம் அறிந்திராத ஒரு உண்மைச் சம்பவமும் இங்கே புதைந்து Empty கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெலிகடைச் சிறையில் நடந்த கலவரம் தொடர்பாக நாம் பல செய்தி களைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நாம் அறிந்திராத ஒரு உண்மைச் சம்பவமும் இங்கே புதைந்து

Post by aarul Fri Nov 30, 2012 8:29 pm

அப்பா கொஞ்ச நாளாவது ஜெயிலில் இருந்தால் தான் திருந்துவார் என்றாள் மகள் !

[You must be registered and logged in to see this image.]
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெலிகடைச் சிறையில் நடந்த கலவரம் தொடர்பாக நாம் பல செய்தி
களைக்
கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நாம் அறிந்திராத ஒரு உண்மைச் சம்பவமும் இங்கே
புதைந்து கிடக்கிறது. பரிதாபமான இச் சம்பவம் இடம்பெற இலங்கை அரசே
முழுக்காரணமாக அமைந்துள்ளது. உலகில் மிகவும் பாதுகாப்பான இடங்களில்
சிறைச்சாலையும் ஒன்று என்பார்கள். எதிரிகளிடமிருந்து உயிரைப் பாதுகாத்துக்
கொள்ள வேண்டும் என நினைப்பவர்களில் பலர் ஏதேனும் ஒரு குற்றத்தைச்
செய்துவிட்டு சிறையில் போய் அமர்ந்து கொள்வது சினிமாவில் மட்டுமல்ல
நிஜத்திலும் நடப்பதுதான். ஆனால் இங்கே நடந்துள்ள விடையத்தை வாசியுங்கள் !

நடந்து முடிந்த வெலிக்கடை சிறைச்சாலைக் கலவரத்தில் படையினரின்
துப்பாக்கிச் சூட்டில் 27கைதிகள் உயிரிழந்திருக்கிறார்கள். சுமார் 40க்கும்
அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள். காயமடைந்தோரில் கைதிகளும் சிறைக்
காவலர்களும் பொலிசாரும் இராணுவத்தினரும் அடங்குகின்றனர். உயிரிழந்த
கைதிகளில் இரண்டு முஸ்லிம்களும் அடங்குகிறார்கள். ஒருவர் கொழும்பு
12பீர்சாஹிப் வீதியைச் சேர்ந்த ஸலாஹுதீன் முகமட் அஸ்வர்தீன். மற்றவர்
அக்கரைப்பற்றைச் சேர்ந்த ரம்சதீன் முகமட் நெளபர். அஸ்வர்தீனின் ஜனாஸா அவரது
குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாளிகாவத்தை
முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இக் கைதியின் பின்னால்
உள்ளது ஒரு உண்மைக் கதை.

1972ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்த
அஸ்வர்தீனுக்கு தற்போது 40வயதாகிறது. மூன்று பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
கொழும்பு 12புதுக்கடை பீர்சாஹிப் வீதி மத்ரஸதுர் ரஹ்மானியா அருகாமையில்
அமர்ந்திருக்கிறது அவரது மிகச் சிறிய வீடு. போதைப்பொருள் வைத்திருந்த
குற்றச்சாட்டின் பேரில் இவரை கடந்த 04.11.2012ஞாயிற்றுக்கிழமைதான் பொலிசார்
கைது செய்திருக்கிறார்கள். மறுநாள் இவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது
நீதிவான் 1500ரூபா அபராதம் விதித்திருக்கிறார். அப்பணத்தைக்
கட்டியிருந்தால் அவர் வெளியே வந்திருக்கலாம். இல்லையேல் வெலிகடைச் சிறைக்கு
சென்றிருக்கவேண்டியது இல்லை. இருப்பினும் அந்தத் தொகையைச் செலுத்துவதற்கான
பணம் அஸ்வர்தீனிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ இருக்கவில்லை.
முயற்சித்திருந்தால் பணத்தைக் கட்டி எடுத்திருக்கலாம்தான், ஆனாலும் கொஞ்ச
நாட்களுக்காவது ஜெயிலில் இருந்தால்தான் அவர் திருந்துவார் என்று எனது மகள்
சொன்னார் என்கிறார் அவரது மனைவி.

ஆனால் அதற்கு முதல் எல்லாம்
நடந்து முடிந்துவிட்டது. கலவரத்தில் ஈடுபட்டது யாரோ, ஆனால் இறுதியில்
வந்தவர் போனவர் எல்லோர் மீதும் இராணுவம் கண் மூடித்தனமாகச் சுட்டனர்.
சம்பவம் நடந்த மறுநாள் உயிரிழந்த கைதிகளின் பெயர் விபரங்களை ரீ.வி.யில்
சொன்னபோது அதில் அஸ்வர்தீனின் பெயர் சரியாக உச்சரிக்கப்பட்டதால் எனது
மகன்தான் என்று முடிவு செய்தேன். எனினும் ஏனையவர்கள் அது அஸ்வர்தீனாக
இருக்க முடியாது என என்னை சமாதானப் படுத்தினர் என்றார் அவரது தாயார். ஆனால்
ஞாயிற்றுக்கிழமை காலையில் 6.20மணியிருக்கும். எனது வீட்டுக்கு வந்த
பொலிசார் உங்கள் மகன் சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்துவிட்டார். அவரது
சடலத்தைப் பொறுப்பெடுக்க வாருங்கள் எனச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்’’
என்கிறார் அழுது அழுது கண்கள் வீங்கிப் போயிருந்த பாத்திமா கனி(தாயார்).
உடனடியாக பொலிஸ் பிரேத அறைக்குச் சென்று பார்த்தேன்.எனக்கு தலை சுற்றியது.
இறைச்சிக்கடையில் வெட்டிப் போட்ட மாடுகள் போல சடலங்கள் தரையில் கிடந்தன.

(அஸ்வர்தீன்) உடலைப் பார்த்தபோது என்னால் அழுகையைத் தாங்க முடியவில்லை.
துப்பாக்கிச் சன்னம் பின்புறமாக தலையைத் துளைத்து வாயினால்
வெளியாகியிருந்தது. அவரது தலையில் ஒரே ஒரு சூடுதான். ஆனால் மற்றவர்களின்
உடல்களெல்லாம் கன ரக ஆயுதங்களால் துளைக்கப்பட்டிருந்தன’’ என்றார் மைத்துனர்
சப்ராஸ். இதனைத் தான் இலங்கை இராணுவம் முள்ளிவாய்க்காலில் செய்தார்கள்.
தப்பியோடும் கைதிகளை காலுக்கு கீழ் ஏன் சுடவில்லை ? தலையில் தான்
சுடவேண்டுமா ? இரக்கமற்ற இந்த அரக்கர்கள் எப்போது தான் திருந்துவார்கள் ?
கொழும்பில் இப்படியான அராஜகத்தை முஸ்லீம் சகோதரர்களுக்குச் செய்த இலங்கை
இராணுவம் 250 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள வன்னியில் என்ன அட்டகாசம்
செய்திருப்பார்கள் என்று இப்போது கற்பனை செய்து பார்க்க முடிகிறதா ?
aarul
aarul

தமிழீழம்
Posts : 38
Join date : 26/07/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» சமீபத்தில் வெலிகடைச் சிறையில், கைதிகள் தப்பிக்கிறார்கள் என்ற போர்வையில் பலர் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர்
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
» இதுவரை காலமும் நடந்த ஈழப் போர் என்பது மக்கள் உயிர்களைப் பலியெடுக்க நடந்த வீண்போர் என்றுள்ளார் தயா மாஸ்டர்.
» போர்குற்றங்கள் : ஒத்துக் கொள்ளும் சிறிலங்கா ! ஆனால்…
» பாலச்சந்திரன் கொலை தொடர்பாக இந்தியா ருடேயில் இடம்பெற்ற விவாதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum