போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
இயக்குனர் மகேந்திரன் விடுதலைப்புலிகளுக்கு திரைப்பட பயிற்சி அளித்தார்.  Arul11 இயக்குனர் மகேந்திரன் விடுதலைப்புலிகளுக்கு திரைப்பட பயிற்சி அளித்தார்.  Untitl11 இயக்குனர் மகேந்திரன் விடுதலைப்புலிகளுக்கு திரைப்பட பயிற்சி அளித்தார்.  Iiiiii12 இயக்குனர் மகேந்திரன் விடுதலைப்புலிகளுக்கு திரைப்பட பயிற்சி அளித்தார்.  Untitl13 இயக்குனர் மகேந்திரன் விடுதலைப்புலிகளுக்கு திரைப்பட பயிற்சி அளித்தார்.  Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

இயக்குனர் மகேந்திரன் விடுதலைப்புலிகளுக்கு திரைப்பட பயிற்சி அளித்தார்.

Go down

இயக்குனர் மகேந்திரன் விடுதலைப்புலிகளுக்கு திரைப்பட பயிற்சி அளித்தார்.  Empty இயக்குனர் மகேந்திரன் விடுதலைப்புலிகளுக்கு திரைப்பட பயிற்சி அளித்தார்.

Post by Admin Fri Jul 27, 2012 10:58 pm

இயக்குனர் மகேந்திரன் விடுதலைப்புலிகளுக்கு திரைப்பட பயிற்சி அளித்தார்.


[You must be registered and logged in to see this link.]
மனிதம் வழியும் மகேந்திரனின் படைப்புகள், சினிமா பிரியர்களின் ஆதர்சம்.
பேரன்பும் பிடிவாதமுமாக யதார்த்த சினிமாவை செல்லுலாய்டில் செதுக்கியவரின்
பெர்சனல் பக்கங்களில் இருந்து… [You must be registered and logged in to see this image.]மகேந்திரனின்
இயற்பெயர் தேவ.அலெக்சாண்டர். ஏழாவது மாதத்திலேயே பிறந்து, டாக்டர்
சாராவின் வயிற்று வெப்பத்தில் இரண்டு மாதங்கள் இருந்து உயிர் பெற்றவர்.
அப்பா, ஜோசப் செல்லையா. அம்மா, மனோன்மணி! [You must be registered and logged in to see this image.]மதுரை
அமெரிக்கன் கல்லூரியில் இன்டர் மீடியட். காரைக்குடி அழகப்பா கல்லூரியில்
பி.ஏ. பொருளியல் படித்தவர். அழகப்பா கல்லூரி விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆர்.
முன் மகேந்திரன் பேசிய பேச்சு மிகப் பிரபலம். மேடையிலேயே எம்.ஜி.ஆர்
எழுதிக் கொடுத்த பாராட்டு வரிகள், மகேந்திரன் வீட்டின்முகப்பை இன்னும்
அலங்கரிக்கின்றன! [You must be registered and logged in to see this image.]மகேந்திரனின்
மனைவி ஜாஸ்மின். ஜான் ரோஷன், டிம்பிள் ப்ரிதம், அனுரிட்டா ப்ரிதம் என
மூன்று குழந்தைகள். ஜான், விஜய்யின் ‘சச்சின்’ படத்தை இயக்கியவர். மகள்
அனுவின் கணவர் பாசு, விஜய் மல்லையாவின் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்
வீரர்களின் பயிற்சியாளர்! [You must be registered and logged in to see this image.]பள்ளி,
கல்லூரி காலங்களில் 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஸ்டேட் ரேங்க்கில்
வந்தவர். கல்லூரியில் சீனியர் விளையாட்டு வீரராக ஜொலித்த
எல்.ஜி.மகேந்திரனால் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே தனக்கும்
சூடிக்கொண்டார்! [You must be registered and logged in to see this image.]எம்.ஜி.ஆர்
தந்த உற்சாகத்தினால்,’காஞ்சித் தலைவன்’ படத்தில் உதவி இயக்குநராகப்
பணிபுரிந்தார். எம்.ஜி.ஆருக்காக மகேந்திரன் எழுதிய ‘அனாதைகள்’ என்ற நாடகம்,
பிற்பாடு ‘வாழ்வே வா’ என எம்.ஜி.ஆர் – சாவித்திரி நடிக்க
ஆரம்பிக்கப்பட்டு, பொருளாதார நெருக்கடியில் கைவிடப்பட்டது! [You must be registered and logged in to see this image.]ஏறத்தாழ
25 படங்களுக்குக் கதை- வசனம் எழுதியிருக்கிறார். அவரின் நாடகம் ‘தங்கப்
பதக்கம்’ நிறைய தடவைகள் மேடை ஏற்றப்பட்டு, வெற்றிகரமாகத் திரை வடிவத்திலும்
வந்தது! [You must be registered and logged in to see this image.]முள்ளும்
மலரும், உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே,
ஜானி, மெட்டி, கை கொடுக்கும் கை, நண்டு, அழகிய கண்ணே, ஊர்ப் பஞ்சாயத்து,
கண்ணுக்கு மை எழுது, சாசனம் என்பவை மகேந்திரன் இதுவரை இயக்கிய 12 படங்கள்! [You must be registered and logged in to see this image.]‘துக்ளக்’
பத்திரிகையில் நான்கு வருடங்கள் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்த நாட்களை
‘வாழ்வின் மிகச் சிறந்த வருடங்கள்’ எனக் குறிப்பிடுவார்! [You must be registered and logged in to see this image.]எம்.ஜி.ஆருக்காக
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எம்.ஜி.ஆரின் வீட்டிலேயே தங்கி
திரைக்கதையாக எழுதினார். ஆனால், அந்த நாவல் படமாக்கப்படவில்லை என்பது அதன்
பிறகான சோகம்! [You must be registered and logged in to see this image.]‘முள்ளும்
மலரும்’ படத்தின் ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’ பாடலின் ஆரம்பக்
காட்சியை எடுக்கத் தயாரிப்பாளர் மறுத்துவிட்ட நிலையில், கமல்ஹாசன் அதைப்
படமாக்கப் பணம் கொடுத்து உதவினார்! [You must be registered and logged in to see this image.]அஸ்வினி, சுஹாசினி, சாருலதா, மோகன், சாருஹாசன் ஆகியோர் இவருடைய பெருமை மிகு அறிமுகங்கள்! [You must be registered and logged in to see this image.]விடுதலைப்
புலிகளின் தலைவர் பிரபாகரனின் அழைப்பை ஏற்று, கிளிநொச்சியில் தமிழ்
இளைஞர்களுக்கு மூன்று மாதங்கள் திரைப்படப் பயிற்சி அளித்தார்.
விடைபெறுகையில் பிரபாகரன் அளித்த விருந்தை, ‘சில்லிடும் தருணம்’ எனக்
குறிப்பிடுகிறார்! [You must be registered and logged in to see this image.]ரஜினிக்கு
அன்றும் என்றும் பிடித்த படம், ‘முள்ளும் மலரும்’. பிடித்த டைரக்டரும்
மகேந்திரன் தான். இதை எல்லா மேடைகளிலும் ஆசையாகச் சொல்வார் ரஜினி! [You must be registered and logged in to see this image.]மகேந்திரனின்
எல்லாப் படங்களுமே அதிக பட்சம் 40 நாட்களில் எடுக்கப்பட்டவைதான்.
‘உதிரிப்பூக்கள்’ 35 ரோல் ஃபிலிம் சுருள்களில், 30 நாட்களில்
படமாக்கப்பட்டது! [You must be registered and logged in to see this image.]‘நெஞ்சத்தைக்
கிள்ளாதே’ படம் மூன்று தேசிய விருதுகள் வென்றன. விருது வாங்கப் போன
மகேந்திரன், அங்கே வந்திருந்த எம்.ஜி.ஆரிடம் விருதுகளைச் சமர்ப்பித்து,
‘எல்லாம் உங்களால் வந்தது’ என்றார்! [You must be registered and logged in to see this image.]கதை,
கவிதைகள், சிறுகதைகள் என நிறைய எழுதுவார். படிப்பதிலும் தீவிரமானவர்.
பிடித்த எழுத்தாளர்கள்… புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன்! [You must be registered and logged in to see this image.]நீங்கள்
மகேந்திரனை கைதொலைபேசியில் அழைத்தால், ‘ஒரு இனிய மனது இசையை அழைத்துச்
செல்லும்’ பாடலுக்குப் பிறகு, ‘நான் மகேந்திரன்’ என்ற மென்மையான குரலைக்
கேட்கலாம்! [You must be registered and logged in to see this image.]சிவாஜி
எப்போதும் ‘மகேன்’ என்றுதான் செல்லமாகக் கூப்பிடுவார். எம்.ஜி.ஆர்
‘என்னங்க, என்னங்க’ என்றுதான் சொல்வார். சினிமா வேண்டாம் என
காரைக்குடிக்குத் திரும்பிய மூன்று தடவையும், மகேந்திரனை மீண்டும் அழைத்து
வந்தது எம்.ஜி.ஆர்! [You must be registered and logged in to see this image.]சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் ஏழு மாதங்கள் பயின்றவர், பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து விலகினார்! [You must be registered and logged in to see this image.]மகேந்திரன்
இயக்கிய 12 படங்களில், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, கை
கொடுக்கும் கை என நான்கு படங்கள் மட்டுமே டி.வி.டி-யில் கிடைக்கின்றன.
மற்றவை கிடைப்பது இல்லை. யாராவது அவற்றை அளித்தால், அவர்களை நண்பர்கள்
ஆக்கிக்கொள்ளச் சம்மதிக்கிறார் மகேந்திரன்! [You must be registered and logged in to see this image.]சென்னை
மாநகரத்தின் மையத்தில் புதுமைப்பித்தன் வாழ்ந்த தெருவில் இருந்த
மகேந்திரன், இப்போது மேலும் அமைதியை விரும்பி, புறநகரான பள்ளிக்கரணையில்
குடியேறி விட்டார்! [You must be registered and logged in to see this image.]கடிகாரம் மற்றும் தங்க நகைகள் அணியும் வழக்கம் இல்லை. மிக எளிமை விரும்பி! [You must be registered and logged in to see this image.]கதை-வசனம்
எழுதி, இயக்கும் படங்களின் முக்கியமான கேரக்டருக்கு ‘லட்சுமி’ என்று பெயர்
சூட்டுவார். ‘தங்கப்பதக்கம்’ சௌத்ரியின் மனைவி, ‘உதிரிப்பூக்க’ளில்
அஸ்வினி பெயர் லட்சுமிதான். கஷ்ட காலங்களில் மகேந்திரனுக்குச் சாப்பாடு
போட்ட நடிகர் செந்தாமரையின் மனைவி பெயர் தான் லட்சுமி! [You must be registered and logged in to see this image.]தனது
வாழ்க்கையின் நன்றிக்கு உரியவர் களாக எம்.ஜி.ஆர், சிவாஜி, சின்னப்பா
தேவர், சோ ஆகியவர்களைக் குறிப்பிடுவார். ‘என்னை இது வரையில் நடத்தி வந்தது
என் மனைவி ஜாஸ்மின்’ என நெகிழ்ச்சியோடு குறிப்பிடுவார்! [You must be registered and logged in to see this image.]அவர் இயக்கிய 12 படங்களில் அவருக்கே பிடித்தது ‘உதிரிப்பூக்கள்’. ‘பிழைகள் குறைந்த படம்’ என்பார் சிரித்துக்கொண்டே!
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
»  மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக திரைப்பட இயக்குநர் சங்கம் உண்ணாவிரதம்.
»  இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் முயற்சியின் பேரில் பலரும் சேர்ந்து, இப்படி ஒரு போஸ்ட்டரை தமிழகமெங்கும் ஒட்ட இருக்கிறார்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum