போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
"கிளாறவுஸ் மாநிலத்திலிருந்து வெற்றிகரமாகத் தொடங்கப்பட்ட வைகுந்தனின் விடுதலை நோக்கிய பயணம்" Arul11 "கிளாறவுஸ் மாநிலத்திலிருந்து வெற்றிகரமாகத் தொடங்கப்பட்ட வைகுந்தனின் விடுதலை நோக்கிய பயணம்" Untitl11 "கிளாறவுஸ் மாநிலத்திலிருந்து வெற்றிகரமாகத் தொடங்கப்பட்ட வைகுந்தனின் விடுதலை நோக்கிய பயணம்" Iiiiii12 "கிளாறவுஸ் மாநிலத்திலிருந்து வெற்றிகரமாகத் தொடங்கப்பட்ட வைகுந்தனின் விடுதலை நோக்கிய பயணம்" Untitl13 "கிளாறவுஸ் மாநிலத்திலிருந்து வெற்றிகரமாகத் தொடங்கப்பட்ட வைகுந்தனின் விடுதலை நோக்கிய பயணம்" Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

"கிளாறவுஸ் மாநிலத்திலிருந்து வெற்றிகரமாகத் தொடங்கப்பட்ட வைகுந்தனின் விடுதலை நோக்கிய பயணம்"

Go down

"கிளாறவுஸ் மாநிலத்திலிருந்து வெற்றிகரமாகத் தொடங்கப்பட்ட வைகுந்தனின் விடுதலை நோக்கிய பயணம்" Empty "கிளாறவுஸ் மாநிலத்திலிருந்து வெற்றிகரமாகத் தொடங்கப்பட்ட வைகுந்தனின் விடுதலை நோக்கிய பயணம்"

Post by Admin Thu Aug 09, 2012 8:47 am

"கிளாறவுஸ் மாநிலத்திலிருந்து வெற்றிகரமாகத் தொடங்கப்பட்ட வைகுந்தனின் விடுதலை நோக்கிய பயணம்"
கிளாறவுஸ் மாநிலத்திலிருந்து விடுதலை நோக்கிய பயணம் வெற்றிகரமாகத்
தொடங்கப்பட்டது. சுவிஸ் நாட்டின் ஊடகங்கங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும்
ஈழப்பற்றாளன் வைகுந்தனைச் சந்தித்து செய்திகளைச் சேகரித்தனர்.
[You must be registered and logged in to see this image.]

07.08.2012 அன்று முற்பகல் கிளாறவுஸ் தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில்
உள்ள பூங்காவின் முன்பாகவிருந்து விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம்
ஆரம்பமானது.


இதன் போது
ஈழத்திமிழரவை உறுப்பினரும், தமிழ்மக்களின் சுதந்திரத்திற்காகக் குரல்
கொடுத்து வருபவருமான பேர்னாட்டும் அவரின் துணைவியாரும் கலந்து கொண்டு
வாழ்த்துத் தெரிவித்ததுடன், போராட்டம் விடுதலை கிடைக்கும் வரைத் தொடரப்பட
வேண்டும் என்ற கருத்தையும் தெரிவித்தனர்.

ரி.எஸ்.ஓ. தொலைக்காட்சி மற்றும் கிளாறவுசில் உள்ள ஊடகவியலாளர்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.

செங்காளனை நோக்கி ஆரம்பித்த விடுதலை நொக்கிய பயணத்திற்கு கிளாறவுசில் உள்ள
பலரும் ஆதரவை வழங்கியிருந்தனர். சிறார்கள் இளைஞர்கள் எனப் பலரும்
செங்காளன் எல்லைவரை மிதிவண்டியில் பயணித்து வைகுந்தனிற்கு உற்சாகம்
ஊட்டினர்.

கணேஸ் என்ற இளைஞர் செங்காளன் வரை பயணம் செய்யப் போவதாகத் தெரிவித்து வைகுந்தனுக்கு ஆதரவாக மிதிவண்டிப் பயணம் செய்தார்.

கிளாறவுஸ் வரை விடுதலை நோக்கிய பயணத்தை 600 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்த வைகுந்தன், பயணத்தைத் தொடர்கின்றார்.

ஊடகவியலாளர்கள் அவரின் கோரிக்கை பற்றியும், பயணத்தால் பயன் உண்டா? என்ற கேள்வியினையும் எழுப்பியிருந்தனர்.

சுவிஸ் மக்களிடமும், ஊடகங்களிடமும் இந்தப் போராட்டத்தைக் கொண்டு செல்வதே!
விடுதலை நோக்கிய பயணத்தை வெற்றியடையச் செய்து, தமிழரின் விடுதலையை
வென்றெடுக்க முடியும்.

இன்னும் ஏராளம் போராட்டங்களைச் செய்வதற்கு இது ஓர் உந்து சக்தியாக அமையும்
இதனை உணர்ந்த செயற்பாடு அனைத்துத் தரப்பினரிடமும் வருவது நன்றென கிளாறவுசில் உள்ள இளையோர் சிலர் கருத்துக் கூறினார்கள்.

விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணத்தின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்.

(1)சுதந்திர தமிழீழத்திற்கான வாக்கெடுப்பை உலகம் முழுவதும் வாழும்
ஈழத்தமிழரிடம் நடத்தப்பட வேண்டும். இதனை ஐக்கிய நாடுகள் சபையின்
கண்காணிப்பில் நடத்த வேண்டும்.

(2)தமிழர் தாயகத்திலிருந்து இலங்கையின் ஆயுதப் படைகள் வெளியேற்றப்பட வேண்டும்.

(3)விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

(4)தமிழரின் பூர்வீக நிலத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்
செய்வதைத் தடுத்து நிறுத்துவதுடன், ஏற்கனவே குடியேற்றப்பட்டவர்களையும்
வெளியேற்ற வேண்டும்.

(5)சுவிஸ் அரசாங்கம் மனிதாபிமான நோக்கத்தைக்
கருத்திலெடுத்து அரசியல் தஞ்சம் கோரிய தமிழரைத் திருப்பி அனுப்புவதை
நிறுத்த வேண்டும். இலங்கைத் தீவிற்குள் தமிழரின் உயிர்வாழ்தலுக்கான
பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை தமிழரைத் திருப்பி அனுப்பாதிருப்பது
மனிதநேயம் கொண்டதாக இருக்கும். ஆகவே! இதனை சுவிஸ் அரசு கவனத்தில் எடுக்க
வேண்டும்.

ஆகிய ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் மனம்தளராமல் விடுதலை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டுள்ள வைகுந்தன்
முன்வைத்துள்ள கோரிக்கைகள் பற்றிச் சவிஸ் நாட்டவரின் கவனத்திற்கும் கொண்டு
செல்வது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

„விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணத்திற்கு சுவிஸ் வாழ் தமிழர் ஆதரவு தாரீர்!“
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

"கிளாறவுஸ் மாநிலத்திலிருந்து வெற்றிகரமாகத் தொடங்கப்பட்ட வைகுந்தனின் விடுதலை நோக்கிய பயணம்" Empty Re: "கிளாறவுஸ் மாநிலத்திலிருந்து வெற்றிகரமாகத் தொடங்கப்பட்ட வைகுந்தனின் விடுதலை நோக்கிய பயணம்"

Post by Admin Thu Aug 09, 2012 8:51 am

"ஊரி மாநிலத்திலிருந்து கிளாறவுஸைச் சென்றடைந்த வைகுந்தனை மெய்சிலிர்க்க வைத்த மக்கள்"
06.08.2012 ஊரி மாநிலத்திலிருந்து காலநிலை சீர்கேடாய் இருந்த போதும் மனம்
தளராமல் மிகவும் கடினமான பயணத்தை வைகுந்தன் மேற்கொண்டிருந்தார்.
[You must be registered and logged in to see this image.]

கடல் மட்டத்திலிருந்து இரண்டாயிரத்திற்கும் அதிகமான மிற்றர் உயரத்தைக்
கொண்ட கிளவுசன் மலையை ஏறிக் கடக்கின்ற போது பயங்கரமான அனுபவத்தைப் பெற்று
விடுதலை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்து கிளாறவுஸைச் சென்றடைந்தார்
ஈழப்பற்றாளன் வைகுந்தன்.


மழையும்
காற்றும் குளிரும் இயற்கைச் சீர்கேடாகியது. மலையோ மிக உயரம். அது
மட்டுமல்லாமல் நெளிந்தும் வளைந்தும் செல்லும் கிளவுசன்பாஸ் ஊடான வீதி
குளிர் காலத்தில் தடைசெய்யப்படும் வீதியாகும். அப்படியான வீதியூடாக மலையில்
ஏறுவதற்கு மகிழூர்திகளே சிரமப்படும்.

இந்த வீதியால் வைகுந்தன் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த போது பல சுவிஸ் நாட்டவர் தங்களின் ஊர்திகளில் வருமாறு கேட்டுள்ளனர்.

அந்தவேளை தான் ஒரு கொள்கையுடன் இந்தப் பயணத்தைச் செய்கின்றேன் எனக்
கூறியதும், அவர்கள் கோரிக்கைகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டதுடன், கைலாகு
கொடுத்து வாழ்த்திச் சென்றுள்ளனர்.

மழையில் நனைந்தபடி சென்று
கொண்டிருந்த வைகுந்தன் மலைத்தொடரைக் கடப்பதற்குச் சிரமப்பட்டிருந்த வேளை
கிளாறவுஸ் மக்கள் மகிழூர்திகளில் வந்து உற்சாகப்படுத்தி நனைந்த அவரின்
ஆடைகளை மாற்றவைத்துத் தங்களின் குளிராடைகளைக் கொடுத்து அவதானமாக அழைத்துச்
சென்றுள்ளனர்.

அங்கு வாழும் தமிழர் ஒருவரின் இல்லத்தில் இரவுணவை
அருந்திய பின்னர். வைகுந்தன் விரும்பாத போதும், விடுதியொன்றில் தங்கி
ஓய்வெடுக்குமாறு மக்கள் வற்புறுத்திக் கேட்டமைக்கு அமைவாக அவரும்
விடுதியில் தங்கிநின்று ஓய்வெடுத்த பின்னர். அங்கிருந்து செங்காளன்
நோக்கிச் செல்கின்றார்.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

"கிளாறவுஸ் மாநிலத்திலிருந்து வெற்றிகரமாகத் தொடங்கப்பட்ட வைகுந்தனின் விடுதலை நோக்கிய பயணம்" Empty Re: "கிளாறவுஸ் மாநிலத்திலிருந்து வெற்றிகரமாகத் தொடங்கப்பட்ட வைகுந்தனின் விடுதலை நோக்கிய பயணம்"

Post by Admin Thu Aug 09, 2012 8:52 am

"தமிழ் மக்கள் தாயகத்தில் துன்பப்படுகையில் நான் செய்வது சாதாரணமானது என்கின்றார் - வைகுந்தன்"
07.08.2012 அன்று கிளாறவுசில் இருந்து செங்காளன் நோக்கிச் செல்லும்
விடுதலை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளும் ஈழப்பற்றாளர் வைகுந்தனிடம்
ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறுகையில்...
[You must be registered and logged in to see this image.]
மிகவும்
கடினமான பயணம் தான் எனினும் மலைகள் வளைவுகளைக் கடந்து விடுதலை நோக்கிய
பயணத்தை மேற்கொள்ளும் போது உடலில் வலி ஏற்பட்டாலும் அது பெரிதாகத்
தெரியவில்லை. காரணம் எங்களின மக்கள் தாயகத்தில் உயிர் வாழ்வதற்கு
அச்சப்பட்டு இருக்கையில் அவர்களின் துன்பத்தில் பார்க்க எனக்குப்
பெரியகடினமெதுவுமில்லை. எங்களுடைய மக்கள் மதிப்பாகவும், பாதுகாப்பாகவும்
வாழ வேண்டும். அதற்காக புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழீழ மக்கள் தம்மால்
இயன்ற வழிகளில் எல்லாம் அணிதிரண்டு போராட வேண்டும் என்ற கருத்தினைக்
கூறினார்.


வைகுந்தனின் விடுதலை
நோக்கிய பயணம் சீகில்பூர்க்கே, வட்வீல் ஊடாக செங்காளனைச் சென்றடைந்தது.
கிளாறவுசிலிலிருந்து வைகுந்தனுடன் கிளாறவுசில் வசிக்கும் கணேசும் இணைந்து
சென்றதும், குறிப்பிடத்தக்கதே! 650 க்கும் அதிகமான கிலோ மீற்றர்
தூரத்தைக்கடந்து செங்காளனைச் சென்றடைந்த பின்னர். செங்காளனில்
அங்கிருக்கும் தமிழரில்லத்தில் மக்கள் சந்திப்பொன்று நடந்தது. இதன்போதும்
தமிழ்மக்கள் போராட்டத்தை முடிவடைக்கும் காலம் விடுதலை கிடைத்த பின்னர்
தான். அதுவரை எல்லோரும் இணைந்து போராடுவோம். என்பன பற்றியும்
கலந்துரையாடப்பட்டது.

ஐந்து கோரிக்கைகள் அடங்கிய படிவத்தில்
மந்தகதியில் கையொப்பம் பெறுவது ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை ஆகவே அது
பற்றிக் கவனியுங்கள் என வைகுந்தன் வேண்டுகோள் விடுத்தார். கிளாறவுஸ்
மாநிலத்தில் நூற்றுக்கணக்கானவர்களிடம் கையொப்பம் பெற்றது
குறிப்பிடத்தக்கதும் பாராட்டத்தக்கதும் ஆகும். விடுதலை நோக்கிய பயணம்
லண்டனில் உணவைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தும் சிவந்தனுக்கும் ஆதரவு
தெரிவித்து நடக்கின்றது.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

"கிளாறவுஸ் மாநிலத்திலிருந்து வெற்றிகரமாகத் தொடங்கப்பட்ட வைகுந்தனின் விடுதலை நோக்கிய பயணம்" Empty Re: "கிளாறவுஸ் மாநிலத்திலிருந்து வெற்றிகரமாகத் தொடங்கப்பட்ட வைகுந்தனின் விடுதலை நோக்கிய பயணம்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் 5வது நாள் ஆரம்பம்"
» "காலநிலை சீர்கேட்டிற்கு மத்தியில் ஈழப்பற்றாளனின் விடுதலை நோக்கிய பயணம்"
» "சுவிஸின் பதினேழு மாநிலங்களைக் கடந்த விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம்"
» "சுவிஸில், விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் 800 கிலோ மீற்றரைத் தாண்டித் தொடர்கின்றது"
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum