போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
நடேசன் புலித்தேவன் கொலைக்கு இரு சாட்சிகள் சம்மதம் . Arul11 நடேசன் புலித்தேவன் கொலைக்கு இரு சாட்சிகள் சம்மதம் . Untitl11 நடேசன் புலித்தேவன் கொலைக்கு இரு சாட்சிகள் சம்மதம் . Iiiiii12 நடேசன் புலித்தேவன் கொலைக்கு இரு சாட்சிகள் சம்மதம் . Untitl13 நடேசன் புலித்தேவன் கொலைக்கு இரு சாட்சிகள் சம்மதம் . Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

நடேசன் புலித்தேவன் கொலைக்கு இரு சாட்சிகள் சம்மதம் .

Go down

நடேசன் புலித்தேவன் கொலைக்கு இரு சாட்சிகள் சம்மதம் . Empty நடேசன் புலித்தேவன் கொலைக்கு இரு சாட்சிகள் சம்மதம் .

Post by nilavu Mon Feb 25, 2013 7:09 pm

நடேசன், புலித்தேவன் உயிருடன் சரணடைந்ததை நேரில் பார்த்த புதிய சாட்சிகள்; -பிரான்சிஸ் ஹரிசன் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்கள், பா.நடேசன், மற்றும் புலித்தேவன் ஆகியோர் படையினரிடம் உயிருடன் சரணடைந்ததை நேரில் பார்த்த இரண்டு சாட்சிகள், முதல்முறையாக சாட்சியமளிக்க முன்வந்துள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் 'தி இன்டிபென்டென்ட்' நாளேடு தெரிவித்துள்ளது. பிபிசியின் முன்னாள் செய்தியாளர் பிரான்சிஸ் ஹரிசன், 'தி இன்டிபென்டென்ட்' நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் இது தொடர்பாக விபரங்களை வெளியிட்டுள்ளார். சரணடைய வந்த புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்களை அவர்களின் ஆதரவாளர்களே சுட்டுக் கொன்றதாக இலங்கை அரசு கூறியதை நிராகரிக்கும் வகையில், அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த இருவர் சாட்சியமளிக்க முன்வந்துள்ளனர். வெள்ளைக்கொடி சம்பவம் என்று அறியப்பட்ட இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த இருவரும், புலிகளின் தலைவர்கள் போர் முன்னரங்கில் உயிருடன் படையினரிடம் சரணடைந்ததை கண்டதாக கூறியுள்ளனர். தனது குடும்பத்தினர் இலங்கையில் இருப்பதால், பெயரை வெளியிட விரும்பாத ஒரு சாட்சி, புலிகளின் அரசியல் துறைத் தலைவர்களின் மெய்க்காவலராகப் பணியாற்றியவர். போரின் இறுதி மாதத்தில், மோசமாக காயமடைந்த அவர், உயிரைப் பாதுகாக்க சரணடைந்திருந்தார். பின்னர் அவர்களிடம் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக தான்இராணுவத்துக்குத் தகவல் வழங்குபவராக மாறியதாகத் தயக்கத்துடன் கூறியுள்ளார். 2009 மே 18ஆம் திகதிஇராணுவத்தினரால், தான் முன்னரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விடுதலைப்புலி உறுப்பினர்களைக் காட்டி தருமாறு பணிக்கப்பட்டேன் என்று கூறுகிறார். வெள்ளைக் கொடியுடன் வரும் புலிகளின் அரசியல் தலைவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதே தனது பணி என்றும் அவர் கூறியுள்ளார். இரண்டாவது சாட்சி ஒரு அரசாங்கப் பாடசாலை ஆசிரியர். தற்போது லண்டனில் உள்ள அவர், போரின் இறுதி மாதங்களில் தான் போராளிகளால் கட்டாயமாக பணிக்குச் சேர்க்கப்பட்டதாக கூறுகிறார். அந்தச் சம்பவத்துக்கு சில மணிநேரம் முன்னதாக, அவரும் சரணடைந்தார். போர் முடிவடைந்து விட்டது தெரிந்த நிலையில், உயிர் தப்புவதற்கு அது ஒன்றே ஒரே வாய்ப்பாக இருந்தது. சோதனையிடப்பட்ட பின்னர், முன்னரங்கிற்கு அருகே இருந்த பாழடைந்த கட்டடம் ஒன்றில் தானும் மேலும் சிலரும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார். அங்கிருந்து பார்த்தபோது, விடுதலைப் புலிகளின் தலைவர்களின் குழுக்கள் அவர்களின் உறவினர்களுடன் வெள்ளைக் கொடியேந்தியவாறு போர் வலயத்தில் இருந்துஇராணுவத்தை நோக்கி வருவதை காணமுடிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவர்களில் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா.நடேசன், அவரது சிங்களப் பெண்ணான மனைவி, புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோரும் இருந்தது தனக்கு ஆச்சரியமாக இருந்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஏனென்றால், புலிகள் அதிகாரபூர்வமாக சரணடைவதில்லை. கைது செய்யப்பட்டால், தற்கொலை செய்துகொள்வதற்காக கழுத்தில் அணியும் சயனைட் வில்லைகளை அவர்கள் ஆட்சேர்க்கும் போதே, வழங்குவது வழக்கம். சரணடைந்த போராளிகள் பல குழுக்களாக, நீரேரிக்கு மேலாக அமைந்துள்ள பாலத்துக்கு அப்பால் காத்திருந்த வாகனங்களில் ஏற்றுவதற்காக பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டதை தாம் நேரில் கண்டதாக இரண்டு சாட்சிகளுமே, தெரிவித்துள்ளனர். வீதியோரத்தில் படையினர் நிலத்தில் கிடந்த சடலங்களை தமது கைபேசியில் படம் எடுத்துக் கொண்டிருந்ததை தாம் அவதானித்ததாகவும், அவை நடேசன் மற்றும் புலித்தேவனுடையவை என்றும் அவர் கூறியுள்ளார். இணையத்தில் வெளியிடப்பட்ட ஒளிப்படங்களில் இரண்டு புலித் தலைவர்களும் அரை நிர்வாணமாக, குண்டுதுளைத்த நிலையில், நெஞ்சில் எரிகாயங்களுடன் சடலமாக கிடந்தனர். வெள்ளைக்கொடி சம்பவத்துடன் சுமார் 40 ஏனைய போராளிகளும் தொடர்புபட்டிருந்தனர். இலங்கை அரசுடன் இணக்கம் காணப்பட்டதாக நம்பப்படும் அந்த சரணடைவுக்குப் பின்னர், அவர்களில் எவரையும் காணமுடியவில்லை. எவ்வாறாயினும், பாதுகாப்பு அமைச்சு இணையத்தளம், புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோர், 2009 மே 18ம் நாள் 58வது டிவிசனால் கொல்லப்பட்டதாக பட்டியலிட்டுள்ளது. எனினும், புலிகளின் தலைவர்களை அவர்களின் போராளிகளே பின்புறம் இருந்து சுட்டுக்கொன்றதாகவும்,இராணுவம் எவரையும் படுகொலை செய்யவில்லை என்றும் இலங்கை அரசாங்கம் கூறியது' இவ்வாறு அந்தக் கட்டுரையில் பிரான்செஸ் ஹரிசன் கூறியுள்ளார்.

nilavu

தமிழீழம்
Posts : 224
Join date : 14/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum