போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
 தாக்குதலுக்கு எதிராக போராடுகின்ற புலம்பெயர் உறவுகளுக்கு நன்றி -யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். Arul11  தாக்குதலுக்கு எதிராக போராடுகின்ற புலம்பெயர் உறவுகளுக்கு நன்றி -யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். Untitl11  தாக்குதலுக்கு எதிராக போராடுகின்ற புலம்பெயர் உறவுகளுக்கு நன்றி -யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். Iiiiii12  தாக்குதலுக்கு எதிராக போராடுகின்ற புலம்பெயர் உறவுகளுக்கு நன்றி -யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். Untitl13  தாக்குதலுக்கு எதிராக போராடுகின்ற புலம்பெயர் உறவுகளுக்கு நன்றி -யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

தாக்குதலுக்கு எதிராக போராடுகின்ற புலம்பெயர் உறவுகளுக்கு நன்றி -யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.

2 posters

Go down

 தாக்குதலுக்கு எதிராக போராடுகின்ற புலம்பெயர் உறவுகளுக்கு நன்றி -யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். Empty தாக்குதலுக்கு எதிராக போராடுகின்ற புலம்பெயர் உறவுகளுக்கு நன்றி -யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.

Post by nilavu Wed Dec 05, 2012 2:55 am





தாக்குதலுக்கு எதிராக போராடுகின்ற புலம்பெயர் உறவுகளுக்கு நன்றி -யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.


எங்களை அடித்து உதைத்தால் எதிர்த்துக் கேட்பதற்கு எவருமில்லையென்று சிங்களவர்கள் கனவு காண்கிறார்கள். அவர்களின் கனவை அடித்து நொருக்குவது போல புலம்பெயர் தமிழ் மக்களான எமது உறவுகள் எமக்காகக் குரல்கொடுப்பது எமக்குப் பெரும் ஆறுதலாக உள்ளது. இந்த குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். எங்களைத் தாக்கிய சிங்களவர்களை கண்டித்து நீங்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்கள் எமது விடுதலையை வென்றெடுப்பதற்குரிய ஆணித்தரமான போராட்டங்களாக அமைய வேண்டுமென்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் தாக்கப்பட்டமைக்கு சர்வதேசம் பூராகவும் வாழ்கின்ற தமிழ் மக்களும் தமிழ் இளையோரும் கொதித்தெழுந்துள்ளமை தங்களுக்கு மேலும் மேலும் வீரியத்தைத் தந்துள்ளதாகவும் தங்களுக்காக சர்வதேசம் பூராகவும் கண்டனப் போராட்டங்கள் நடைபெறுகின்றமையானது தங்கள் பணியையும் தங்கள் விடுதலை வேட்கையையும் சர்வதேச தமிழ் மக்கள் புரிந்துகொண்டமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய தாங்கள் சிங்களப் படையினராலும் காவல்துறையினராலும் படைப் புலனாய்வாளர்களாலும் ஈவிரக்கமின்றித் தாக்கப்பட்டமையைக் கண்டித்து சர்வதேசம் பூராகவும் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்ற தமிழ் இளையோருக்கும் விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும் மாணவர்கள் மற்றும் பல்துறை சார்ந்த அனைவருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை தொடர்ந்து நடைபெறுகின்ற போராட்டங்களில் அலையலையாக மக்கள் அணிதிரண்டு தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டுமென்றும் இதன் மூலமே ஈழத்தில் வாழ்கின்ற மக்கள் மீதும் மாணவர்கள் மீதும் சிங்களவன் கைவைக்க அஞ்சுவான் என்றும் மாணவர்கள் மேலும் தெரிவித்திருக்கின்றனர்.
மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிராக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு நன்றி தெரிவித்தும் போராட்டங்களின் தேவைகளை வலியுறுத்தியும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கதி இணையத்தளத்திற்கு அனுப்பி வைத்துள்ள ஈ-மெயில் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறிலங்கா படையினர் ஈழத்தில் அரங்கேற்றும் அராஜகங்கள் எல்லை மீறிச் சென்றுகொண்டிருக்கின்றன. எமது இனத்தின் விடுதலைக்காகவும் எமது மக்களின் சுபீட்சமான வாழ்வுக்காகவும் காடுகளிலும் முட்புதர்களிலும் அலைந்து உணவின்றி போராடி உலகத்திலேயே இல்லாத பெரும் தியாகம் செய்த எமது மாவீரர்களை நினைவுகூர்ந்து ஒரு தீபமேற்ற முடியாத சூழ் நிலையே தாயகத்தில் தற்போது நிலவுகிறது.

குடந்த 27 ஆம் திகதி நாம் என்ன செய்தோம்? செய்யக்கூடாத ஒன்றைச் செய்தோமா? ஊலகத்தில் இல்லாத ஒன்றைச் செய்தோமா? ஏந்தவொரு போரிலும் இறந்தவர்களை நினைவு கூர்வது உலகத்தின் நியதி. அந்த நியதியைத் தானே நாங்கள் செய்தோம். 30 வருடகாலப் போரில் இறந்த எமது உறவினர்களுக்கு பொது நாளொன்றில் அஞ்சலித் தீபம் ஏற்றினோம். இதற்கு சிங்களம் ஏன் தடை விதிக்கிறது. தடை விதித்தாலும் போதாதென்று எங்களை அச்சுறுத்தியது போதாது என்று எமது சகோதரிகள் தங்கியிருக்கின்ற விடுதிகளுக்குள் நுழைந்து அரச படைகள் அட்டகாசம் செய்தன.

ஏங்கள் வீட்டில் எமது சகோதரிகள் இரவு ஆடையுடன் படுத்திருக்கும் போது பக்கத்து வீட்டுக்காரன் வந்து கதவைத் திறந்து உள்ளே போக நாம் அனுமதிப்போமா? அதேபோன்;று பல்கலைக்கழக பெண்கள் விடுதிகளில் தங்கியிருந்த எமது சகோதரிகள் போன்ற மாணவிகளின் அறைகளை கால்களால் உதைத்துக்கொண்டு உள் நுழைந்த சிங்களக் காடையர்கள் மாணவிகளைத் தாக்கினர். வெளியே சொல்ல வெட்கமாயினும் சில மாணவிகள் சிங்களக் காடையர்களால் துப்பாக்கிப் பிடிகளால் தாக்கப்பட்டனர். இது தான் இந்த நாட்டின் ஜனநாயகமா?

நேரடியாக புலிகளுடன் மோத முடியாமல் வெளிநாடுகளில் பிச்சையெடுத்த ஆயுதங்களைக் கொண்டு வந்து வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வன்னியில் பேரவலத்தை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான எமது உறவுகளைக் கொன்றழித்த சிங்களக் காடையர்கள் இரவு வேளை எமது சக மாணவிகளின் அறைகளுக்குள் புகுவதை நாம் அனுமதிக்க முடியுமா? அதைக் கண்டித்துத்தான் நாங்கள் மறுநாள் 28 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தினோம். அந்தப் போராட்டத்திற்கு என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தமது பல்கலைக்கழகங்களை விட்டு வெளியே வந்து விகாரமகா தேவி பூங்காவிற்கு முன்னால் போராட்டம் நடத்துகிறார்கள். லிப்டன் சுற்றுவட்டத்திற்கு முன்னால் போராட்டம் நடத்துகிறார்கள். அந்த போராட்டங்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களாக நடைபெறுவதில்லை. பெரும் ஆர்ப்பாட்டங்ளாகவே அந்தப் போராட்டங்கள் நடைபெறும். வுhகனப் போக்குவரத்தைக் கூட பொலிஸார் வேறு பாதைகளுக்கு மாற்றுவார்கள்.

ஆனால், நாங்கள் எமது பல்கலைக்கழகத்தை விட்டு அதிகம் போக்குவரத்து அற்ற எமது வீதியில் இறங்க அனுமதியில்லை. அன்று நாங்கள் செத்துப் பிழைத்தோம். நாங்கள் அனைவரும் காவல்துறையாலும் படையாலும் புலனாய்வாளர்களாலும் துரத்தித் துரத்தி அடிக்கப்பட்டோம். துமிழனிடம் ஒரு பண்பு உண்டு. நாய்க்கு அடிக்கும்போது கூட நாய் கத்திக்கொண்டு ஓடினால் மீண்டும் அடிக்கமாட்டார்கள். ஆனால் சிங்கள காடையர்கள் அன்று நாம் கத்திக்கொண்டு பாதுகாப்புத் தேடி ஒட ஒட எங்களை விரட்டினார்கள். கதவுகளுக்குள்ளும் வேலிகளுக்குள்ளும் கேற்றுகளுக்குள்ளும் தள்ளிவைத்து நசித்து அடித்தனர். மனிதாபிமானம் என்றே என்னென்று தெரியாதவர்களாக சிங்களக் காடையர்கள் அன்று செயற்பட்டனர்.

பல ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் போன்றோர் சாட்சியங்களாகக் காட்சிகளைப் பதிவுசெய்துகொண்டிருந்தபோதே சிங்களச் சிப்பாய்கள் எங்கள் மீது இப்படி ஏறி மிதித்தனரென்றால், யாருமே இல்லாத, சாட்சியமில்லாமல் வன்னியில் நடந்த யுத்தத்தின் போது மகிந்தவின் படைகள் எப்படிச் செயற்பட்டிருப்பார்கள் என்பதை புலம்பெயர் தமிழ் மக்களே நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.

சிங்களப் படைகளின் இந்தச் செயற்பாட்டை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், நாங்கள் இங்கே பெரிதாக எதையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றியமைக்க உங்களாலேயே முடியும். எமக்கு அடித்த உடனேயே நீங்கள் பொங்கியெழுந்தமை எங்களைப் பூரிப்படைய வைத்திருக்கிறது. சிங்களவன் எங்களை அடித்தபோது எமது பல்கலைக்கழகத் துணைவேந்தர் கூட ஏனென்று கேட்குமுன்னர் நீங்கள் எமக்கான கண்டனப் போராட்டங்கள், ஆதரவுப் போராhட்டங்கள் பலவற்றை ஏற்பாடு செய்து நடத்தியிருக்கிறீர்கள். நீங்கள் இப்படிப் பொங்கியெழுவீhர்கள் என்று நாம் கனவிலும் நினைக்கவில்லை.

சிறு வயதில் பிட்டுக்கு மண்சுமந்த சிவபெருமானின் கதையில் பாண்டிய மன்னன் சிவனுக்கு அடித்த அடி உலகிலுள்ள எல்லோர் முதுகிலும் விழுந்ததாம். அதுபோல், யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய எங்களுக்கு விழுந்த அடியை உலகிலுள்ள அத்தனை தமிழ் மக்களும் தங்களுக்கு விழுந்த அடியாகப் பார்க்கிறீர்கள். இது எமது ஒற்றுமைக்கு நல்ல எடுத்துக்காட்டு. இதுவரை எமக்கு அடித்தால் கேட்க யாருமில்லையென்று நினைத்தோம். ஆனால், இப்போது உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை உங்கள் செய்கைளால் காட்டியிருக்கிறீர்கள். இனி நாம் அஞ்சமாட்டோம். ஏதிரியின் அட்டூழியங்களைத் தட்டிக்கேட்போம். நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் துணிந்து செயற்படுவோம்.

நீங்களும் எமக்காக குரல் கொடுங்கள். இந்தத் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் அலையலையாகக் கலந்துகொண்டு தமிழர்களின் ஒற்றுமையை உலகிற்கு வெளிப்படுத்துங்கள். இந்த எமது போராட்டங்கள் ஐ.நா சபையின் காதுகளை எட்ட வேண்டும். எமது நாடும் தனிநாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்காக நீங்கள் போராட்டங்களில் பங்கெடுங்கள். உங்கள் பலத்துடன் நாங்கள் எமது கல்விச் செயற்பாட்டையும் தாயகப் பணியையும் முன்னெடுப்போம்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.

nilavu

தமிழீழம்
Posts : 224
Join date : 14/10/2012

Back to top Go down

 தாக்குதலுக்கு எதிராக போராடுகின்ற புலம்பெயர் உறவுகளுக்கு நன்றி -யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். Empty Re: தாக்குதலுக்கு எதிராக போராடுகின்ற புலம்பெயர் உறவுகளுக்கு நன்றி -யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.

Post by Admin Wed Dec 05, 2012 9:14 am

கண்டிப்பாக நாமும் குரல் கொடுப்போம் cheers
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» "யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் புலம்பெயர் உறவுகளுக்கான அவசரமானதும் அவசியம் ஆனதுமான அழைப்பு"
»  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்:
» கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் மோசமான மற்றும் ஆபத்தான நிலையில்
» யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறி வருவதாக தகவல்
» யாழ். பல்கலை விடுதிகளிலிருந்து மாணவர்கள் வெளியேறினர்; பகிஷ்கரிப்பை தொடர தீர்மானம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum