போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
"வடமராட்சி கிழக்கிற்கு வந்த துயரம்" Arul11 "வடமராட்சி கிழக்கிற்கு வந்த துயரம்" Untitl11 "வடமராட்சி கிழக்கிற்கு வந்த துயரம்" Iiiiii12 "வடமராட்சி கிழக்கிற்கு வந்த துயரம்" Untitl13 "வடமராட்சி கிழக்கிற்கு வந்த துயரம்" Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

"வடமராட்சி கிழக்கிற்கு வந்த துயரம்"

Go down

"வடமராட்சி கிழக்கிற்கு வந்த துயரம்" Empty "வடமராட்சி கிழக்கிற்கு வந்த துயரம்"

Post by Admin Mon Sep 03, 2012 9:44 am

"வடமராட்சி கிழக்கிற்கு வந்த துயரம்"
"வடமராட்சி கிழக்கிற்கு வந்த துயரம்" 304309_277619355675317_514249545_n

எமது விடுதலைப்போராட்ட வரலாற்றிலே இந்த மண்ணுக்கு என்று ஒரு தனித்த இடம்
உண்டு. விடுதலைப்போராட்டத்தின் முதுகெலும்பாக இருந்தது கடற்புலிகள் அணி
என்பது யாவரும் அறிந்த உண்மை. அந்த கடற்புலிகள் அணியின் வளர்ச்சியில்
பெருமளவிற்கு பங்களிப்பு செய்தது இந்த வடமராச்சி கிழக்கு மண்ணும் மக்களுமே
ஆகும். இந்த மண்ணும் கடலும் குருதியில் தோய்ந்த வரலாறுகளில் இப்பிரதேச
மக்களுக்கு பெரும் பங்கு உண்டு

இவை எல்லாவற்றையும் விட எமது
போராட்ட வளர்ச்சிக்கு பல வீரத்தளபதிகளையும் பொறுப்பாளர்களையும்
ஆயிரக்கணக்கான போராளிகளையும் கலைஞர்களையும் பெற்றுக்கொடுத்த ஒரு வீரம்
விளைந்த மண் இதுவாகும். இந்த வடமராட்சி கிழக்கு கடலிலே எத்தனையோ உறவுகள்
எம் கண் முன்னே குருதியில் குளித்து வீர காவியமான வரலாறுகளும் உண்டு. எமது
வீரத்தலைவன் வலம் வந்த வங்ககடல் இது. இத்தகைய சிறப்பு மிக்க இந்த மண்ணிலே
தற்போது இடம் பெறும்சில சம்பவங்கள் மன வேதனையை உண்டு பண்ணுகின்றது.

சரி விடயத்திற்கு வருவோம் இந்த பிரதேசத்தில் வாழும்
சில புல்லுருவித்தமிழர்கள் இராணுவத்தினருடன் (இராணுவ புலனாய்வுத்துறை)
சேர்ந்து இயங்குவதுடன் சிலமுறைகேடான நடவடிக்கை களிலும் ஈடுபட்டு
வருகின்றனர். இவர்கள் முன்னாள் போராளிகளை காட்டி கொடுப்பதும்
இராணுவத்தினருக்கு பெண்களை ஏற்பாடு பண்ணிகொடுப்பதும் இவர்களின் முக்கிய
பணியாக காணப்படுகின்றது. இங்கு இடம் பெறும் பல பாலியல் வன்முறை
சம்பவங்களுடன் இவர்களுக்கு நேரடியாக தொடர்பு இருந்தும் தப்பித்து
கொள்ளுகின்றனர். இவர்களின் இத்தகைய செயற்பாடு இப்பிரதேச மக்களை கடும்
கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

அது
மட்டுமன்றி தற்போது சில இளஞர்கள் ஈ. பி ,டி பி யினருடன் சேர்ந்து புகைத்தல்
மது அருந்துதல் இளம் பெண்களுடன் பிரச்சனைக்கு போதல் போன்ற தீய பழக்கங்களை
பழகிவருகின்றனர். ஈ.பி.டீபி கட்சியானது தற்போது இப்பிரதேசங்களில் இடம்
பெரும் நிகழ்வுகளில் கட்டாயமாக தமக்கு அழைப்பு தருமாறும் அந்த நிகழ்வுகளில்
தங்களை பிரதம விருந்தினராக வரவேற்கும் படியும் கட்டயப்படுத்திவருகின்றனர்.
அத்துடன் இவர்கள் மக்களுக்கு கொடுப்பனவுகள் வரும் போது தம்முடன் சேர்ந்து
இயங்குபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
அத்துடன் இக்கட்சியின் முக்கிய உறுப்பினர் ரங்கன் என்பவர் இக்கட்சியின்
தலைவர் டக்ளஸ் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க டக்ளஸ் பணிப்பிற்கு
அமைய இக்கட்சியினை சேர்ந்த திருலிங்கநாதன் இப்பிரதேச உதவி அரசாங்க அதிபராக
பணம் கொள்ளை அடித்து கடமை செய்கின்றார். இப்பிரதேசத்தில் உள்ள சில கேவலமான
இளைஞர்களைக்கொண்டு ஈ பி டி பி கட்சியினர் இப்பிரதேசத்தில் உள்ள அனைத்து
வாசிகசாலைகளிலும் கடைகளிலும் கட்டாயமாக பத்திரிக்கை போட்டு பணம் வசூலித்து
வருகின்றனர். இச்செயற்பாடும் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை உண்டு
பண்ணியுள்ளது.

ஆகவே இதனை தடுத்து நிறுத்தும் தார்மீக கடமை
இப்பிரதசத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தமிழர்களிடமே உள்ளது. நாம்
இங்கிருந்து இவர்களுக்கு புத்திசொன்னால் இவர்கள் எங்களை காட்டி
கொடுப்பார்கள். ஆகவே இப்பிரதேச புலம் பெயர்ந்த உறவுகளே உங்கள் சகோதர
சகோதரிகளை விழிப்பாக இருக்க சொல்லுங்கள். எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும்
பரவாயில்லை உபத்திரம் செய்ய வேண்டாம் என்று சொல்லுங்கள். விழிப்புத்தான்
எமது விடுதலையின் முதல்படி என்பதை அவர்க்களுக்கு உணர்த்துங்கள். எம்மை
நாமே ஆளவேண்டும் ஒன்று சேருங்கள் எங்கள் கொடி பறக்க வேண்டும் பகையை
வெல்லுங்கள்




-தமிழீழத்தில் இருந்து வேந்தன்
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
»  ஈழ இனப்படுகொலைக்கு எதிராக வீதிக்கு வந்த ஆசிரியர்கள்...
» கடந்து வந்த பாதை மீண்டும் வருவோம்
» "ஹெலியில் வந்த மஹிந்தருக்காக தரையை மறித்த பொலிஸார்"
» கனேடிய ஊடகத்தில் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த சிறிலங்காவின் போர் குற்ற ஆதாரங்கள்!
» செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்து வந்த கலையரசி, கேதீஸ்வரன் திருமணம் நடைபெற்றது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum