போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
"தொடரும் “டெசோ” நாடகம்! சோனியாஜியும் களத்தில் குதித்தார்!! சரியான போட்டி – உலகத் தமிழர்களே பார்த்து ரசியுங்கள்!!! ம.செந்தமிழ்" Arul11 "தொடரும் “டெசோ” நாடகம்! சோனியாஜியும் களத்தில் குதித்தார்!! சரியான போட்டி – உலகத் தமிழர்களே பார்த்து ரசியுங்கள்!!! ம.செந்தமிழ்" Untitl11 "தொடரும் “டெசோ” நாடகம்! சோனியாஜியும் களத்தில் குதித்தார்!! சரியான போட்டி – உலகத் தமிழர்களே பார்த்து ரசியுங்கள்!!! ம.செந்தமிழ்" Iiiiii12 "தொடரும் “டெசோ” நாடகம்! சோனியாஜியும் களத்தில் குதித்தார்!! சரியான போட்டி – உலகத் தமிழர்களே பார்த்து ரசியுங்கள்!!! ம.செந்தமிழ்" Untitl13 "தொடரும் “டெசோ” நாடகம்! சோனியாஜியும் களத்தில் குதித்தார்!! சரியான போட்டி – உலகத் தமிழர்களே பார்த்து ரசியுங்கள்!!! ம.செந்தமிழ்" Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

"தொடரும் “டெசோ” நாடகம்! சோனியாஜியும் களத்தில் குதித்தார்!! சரியான போட்டி – உலகத் தமிழர்களே பார்த்து ரசியுங்கள்!!! ம.செந்தமிழ்"

Go down

"தொடரும் “டெசோ” நாடகம்! சோனியாஜியும் களத்தில் குதித்தார்!! சரியான போட்டி – உலகத் தமிழர்களே பார்த்து ரசியுங்கள்!!! ம.செந்தமிழ்" Empty "தொடரும் “டெசோ” நாடகம்! சோனியாஜியும் களத்தில் குதித்தார்!! சரியான போட்டி – உலகத் தமிழர்களே பார்த்து ரசியுங்கள்!!! ம.செந்தமிழ்"

Post by Admin Sun Aug 12, 2012 9:07 am

"தொடரும் “டெசோ” நாடகம்! சோனியாஜியும் களத்தில் குதித்தார்!! சரியான போட்டி – உலகத் தமிழர்களே பார்த்து ரசியுங்கள்!!! ம.செந்தமிழ்"
ஈழத்தமிழர் ஆதரவாளர் கூட்டமைப்பின் (டெசோ) சார்பில் ஈழத்தமிழர்களது
வாழ்வுரிமையினை பாதுகாக்க எனக் கூறிக்கொண்டு தமிழினத் துரோகி கருணாநிதி
வரும் 12ம் திகதி ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடாத்த உள்ள மாநாட்டை உலகத்
தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்
[You must be registered and logged in to see this image.]
என ஈழதேசம் இணையம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் இன்று சோனியாகாந்தியும் அந்த நாடகத்தில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று மத்திய
அரசு டெசோ மாநாட்டு அமைப்பாளர்களிற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
அதில் ஈழம் என்ற வார்த்தையை நீக்கினால்தான் இந்திய வெளியுறவுத்துறைச்
செயலகம் அனுமதியை வழங்கும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது. தமிழின
அழிப்பின் ஆணிவேரான சோனியா காந்தியின் நிலைப்பாடே எனது நிலைப்பாடு என கூறிய
கருணாநிதி என்ன செய்யப்பபோகின்றார்?

ஈழம் என்ற வார்த்தையை
கருணாநிதி மறைத்தபோது பொங்கியெழாத திருமாவளவன் இன்று சோனியா ஈழம் என்ற
வார்த்தையை பயன்படுத்த தடைவிதித்தவுடன் பொங்கியெழுந்து மீசையை முறுக்கிக்
கொண்டு நிற்கின்றார்(மியாவ்வ்வ்…). ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்த தடைவிதித்த இந்திய அரசை கண்டித்துள்ள திருமா உத்தரவை திரும்பப் பெறவலியுறுத்தியுள்ளார்.

கருணாநிதி நடத்தும் நாடகத்தில் தானும் ஒரு பாத்திரமேற்றுள்ள திருமா இன்று
பொங்கியெழுகின்றது எந்தவித்தில் நியாயம்? தமிழினத்தின் அழிவிற்கு இந்திய
அரசின் சார்பில் சிறிலங்காவுடன் நேரடித் தொடர்பு கொண்டு நிமிடத்திற்கு
நிமிடம் தகவல்களை பரிமாறிய பிரணாப் முகர்சி ஜனாதிபதி வேட்பாளராக
அறிவிக்கப்பட்டது முதல் வெற்றிபெற்றதுவரை நிழலாக நின்ற திருமா இன்று
கோபாவேசப்படுவது நாடகத்தன்மையை வெளிப்படுத்துகின்றது
கொ(க)லைஞர்
கருணாநிதியின் டெசோ மாநாட்டு நாடகத்தில் சோனியாஜியும் பங்கேற்றுள்ள
நிலையில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறிவருகின்றது. திருமாவளவன்
கண்டிக்கின்றார். பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர்களில் ஒருவரான
எச்.ராசா கருணாநிதி முதுகெலும்புள்ளவர் என்பதை நிரூபித்து காங்கிரசு
கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என கருத்துத் தெரிவித்துள்ளார்.
கருணாநிதிக்கு முதுகெலும்பு இல்லை என்பது பாவம் எச்.ராசாவுக்குத் தெரியாது
போல!

நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறன் நீ அழுகிற மாதிரி அழு என
இந்த விடையத்தில் சோனியா காய்நகர்த்தியுள்ளாரா இல்லை உலகமகா ஊழலான இரண்டாம்
தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல்விவகாரத்தால் ஏற்பட்டிருக்கும்
மனக்கசப்பினை சாக்காக வைத்து தி.மு.க.வை கூட்டணியில் இருந்து விலக்குவதற்கு
திட்டமிட்டுள்ளாரா என்பதை அடுத்து நிகழவிருக்கும் காட்சிகள்
தெளிவுபடுத்தும்.

“தமிழின அழிப்பின் ஆணிவேர்” சோனியாகாந்திக்கு
உடன்பாடில்லாத ஈழம் என்ற கோசத்தை கையிலெடுத்து நாடகத்தை ஆரம்பித்த
கருணாநிதியே சோனியா எப்படியும் தடைவிதிப்பார் அதனைப் பயன்படுத்தி
கூட்டணியில் இருந்து வெளியேறி தன் மீது விழுந்துள்ள தமிழினத்தை அழிக்கும்
போது வேடிக்கை பார்த்த பழியில் இருந்து தப்பித்து தமிழினத் தலைவர் என்ற
கோதாவில் 2014 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க திட்டமிட்டே
ஆரம்பித்திருக்கலாம்.

தி.மு.க. காங்கிரசு கூட்டணியில் இருந்து
வெளியேறப் போகின்றதா இல்லை காங்கிரசு கட்சி தி.மு.க.வை கூட்டணியில் இருந்து
வெளியேற்றப் போகின்றதா என்பதை தீர்மானிக்கும் நிலைக்கு இந்த டெசோ மாநாடு
கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. இதில் ஏதாவது ஒன்று நடந்தால் கருணாநிதியே
வெற்றி பெற்றவராவார்.

முப்பது வருடங்களிற்கு முன்னர் மூட்டைகட்டி
தூக்கிப் போட்ட விடையத்தை தூசு தட்டி எடுத்துப் பயன்படுத்த நினைத்த
கருணாநிதி உண்மையில் அரசியல் சாணக்கியன் என்பதை இந்த பரபரப்பான சூழ்நிலை
உணர்த்தியுள்ளது.
கருணாநிதி தனது சாணக்கியத்தனத்தை தனது
சுயலாபத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார். இனம் அழியும் போது
கடிதங்களை எழுதியும் தந்திகளை அனுப்பியும் மனிதசங்கசிலி நடத்தியும்
தன்னையும் ஏமாற்றி உலகத்தையும் ஏமாற்றிய கருணாநிதி பிள்ளைகளிற்கும்
பேரனிற்கும் விரும்பிய மந்திரிப்பதவியை பெறுவதற்கு டெல்லியை மிரட்டி இந்திய
அரசியலையே திரும்பிப்பார்க்க வைத்ததை வேறு என்னவென்று சொல்வது?


இனமான உணர்வு மேலீட்டால் அக்கினிச்சுவாலைகளை மேனிபடர விட்ட
நெருப்புத்தமிழர்களது தியாகத்தை குடும்பத்தகராறு காதல் தோல்வி என காரணங்களை
காவல்துறை மூலமாக தெரிவித்து கொச்சைப்படுத்தியும் ஈழம் என்ற வார்த்தையை
தமிழகத்தில் யாரும் உச்சரிக்க முடியாதவாறு அடக்குமுறையாட்சியை நடாத்தியும்
சிங்கள கொலைவெறிப்படைகளால் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருந்த
ஈழத்தமிழர்களிற்காகவும் தமிழக மீனவர்களிற்காகவும் ஆதரவுக் குரலெழுப்பி
தமிழகத்தில் புரட்சிப் போர் நடாத்திக் கொண்டிருந்த செந்தமிழன் சீமானை
பலமுறை சிறையிலடைத்து திருப்தியடையாமல் இறுதியில் தேசிய பாதுகாப்புச்
சட்டத்தில் கைது செய்து கொடுங்கோல் ஆட்சி நடத்தியும் அரசாளும் காலத்தில்
இனமானக் கடமையினை செய்த கருணாநிதி இன்று போறகாலத்தில் சுயலாபத்திற்காக
ஈழவிடையத்தை கையிலெடுத்துள்ளார்.

தமிழக அரசும் தன் பங்கிற்கு டெசோ
மாநாட்டிற்கு தடைவிதித்துள்ளது. சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டடுவரும்
மெட்ரோ புகையிரத வேலைகளால் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள
நிலையில் டெசோ மாநாட்டிற்கு அதிகளவானவர்கள் வரும்போது இன்னும் போக்குவரத்து
நெருக்கடி ஏற்படும் என்ற காரணத்தைக் காட்டி தமிழக அரசு மாநாட்டை
சென்னையில் நடாத்த தடைவிதித்துள்ளது.

எசமானியம்மா எதிராளி என
எல்லாப்பக்கத்தில் இருந்தும் எதிர்ப்புகளும் தடைகளும் வந்து
கொண்டிருக்கையில் திட்டமிடப்பட்ட வகையில் டெசோ மாநாடு நடைபெறும் என டெசோ
அமைப்பாளர்கள் அறிவித்துள்ளார்கள்
இன்றை நிலையில் மாநாட்டிற்கு வருவதாக
தி.மு.க. பிரச்சாரம் செய்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த
எவரும் பங்கேற்கப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. மரண
வலியின் மூலம் பட்டுப்பழுத்த உலகத் தமிழர்கள் கருணாநிதியின் நாடகத்தை
துளியளவும் நம்பத்தயாராக இல்லை என்றபோதும் சில அரசியல் தலைவர்கள்
நப்பாசையில் மாநாட்டிற்கு செல்ல இருப்பதாக இருந்த நிலையில் அந்த கனவிலும்
மண்விழுந்துள்ளது.

திட்டமிட்டவாறு உருவாக்கப்பட்ட தடைகளை தாண்டி
தன்னை தமிழினத்தின் தலைவனாக காண்பிப்பதற்கு கருணாநிதி எந்த எல்லைவரை
போகக்கூடியவர். அதனால் மாநாட்டை நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உலகத்தமிழர்களால் அநாதையாக கைவிடப்பட்டதை பறைசாற்றுவதற்கு தானே மாநாடு
போட்டதாகவே முடியப்போகின்றது.

அழிவின் சுவடுகளை தாங்கி ரணத்துடன்
வாழ்ந்து கொண்டிருக்கும் உலகத் தமிழர்களை சிரித்து மகிழ்விக்க இலவசமாக
கருணாநிதி ஏற்பாடு செய்துள்ள நாடகம் இனிதே ஆரம்பித்துள்ளது பார்த்து
ரசியுங்கள்… சிரியுங்கள்… கவலைகளை மறப்போம். கயவர்களை மனதில் நிறுத்துவோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» கனேடியத் தமிழர்களே இளையராஜாவின் நிகழ்ச்சியைப் புறக்கணியுங்கள் - செந்தமிழ் செல்வன் சீமான் வேண்டுகோள்
» "பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகளே! உலகத் தமிழர்களே! சிவந்தன் கோபியின் போராட்டத்திற்குப் பலம் சேர்ப்போம்"
» "உலகத் தமிழர்கள் இலங்கை மீது போர்ப் பிரகடனம் செய்ய வேண்டும்"
» எதற்கும் அஞ்சாத கடற்புலிகளே படுகொலைளைப் பார்த்து நிலைகுலைந்து போயினர் – பிரான்செஸ் ஹரிசன்
» "யாழ்.கரவெட்டிப் பகுதியில் மக்களை அச்சுறுத்தி ஆர்ப்பாட்ட நாடகம் நடத்திய இராணுவத்தினர்"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum