போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
ஈழத் தமிழர்கள் / ஈனத் தமிழர்கள்  எவ்வழிகளினால் வீழ்த்தப்பட்டோமோ அவ்வழிகளினால் எழுவோம். Arul11 ஈழத் தமிழர்கள் / ஈனத் தமிழர்கள்  எவ்வழிகளினால் வீழ்த்தப்பட்டோமோ அவ்வழிகளினால் எழுவோம். Untitl11 ஈழத் தமிழர்கள் / ஈனத் தமிழர்கள்  எவ்வழிகளினால் வீழ்த்தப்பட்டோமோ அவ்வழிகளினால் எழுவோம். Iiiiii12 ஈழத் தமிழர்கள் / ஈனத் தமிழர்கள்  எவ்வழிகளினால் வீழ்த்தப்பட்டோமோ அவ்வழிகளினால் எழுவோம். Untitl13 ஈழத் தமிழர்கள் / ஈனத் தமிழர்கள்  எவ்வழிகளினால் வீழ்த்தப்பட்டோமோ அவ்வழிகளினால் எழுவோம். Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

ஈழத் தமிழர்கள் / ஈனத் தமிழர்கள் எவ்வழிகளினால் வீழ்த்தப்பட்டோமோ அவ்வழிகளினால் எழுவோம்.

Go down

ஈழத் தமிழர்கள் / ஈனத் தமிழர்கள்  எவ்வழிகளினால் வீழ்த்தப்பட்டோமோ அவ்வழிகளினால் எழுவோம். Empty ஈழத் தமிழர்கள் / ஈனத் தமிழர்கள் எவ்வழிகளினால் வீழ்த்தப்பட்டோமோ அவ்வழிகளினால் எழுவோம்.

Post by Admin Thu Aug 23, 2012 11:20 pm

ஈழத் தமிழர்கள் / ஈனத் தமிழர்கள்  எவ்வழிகளினால் வீழ்த்தப்பட்டோமோ அவ்வழிகளினால் எழுவோம். Eelam10
ஈழத் தமிழர்கள் / ஈனத் தமிழர்கள்

எவ்வழிகளினால் வீழ்த்தப்பட்டோமோ அவ்வழிகளினால் எழுவோம்.

ஈழம் - தமிழ்நாட்டினில் இந்த வார்த்தையை தற்போது பயன்படுத்தாத கட்சிகளே
இல்லை என்று சொல்லலாம். கட்சிகள் மட்டுமல்ல, நம்மை போன்ற வலைப்பூவும்,
வலைத்தளங்களும், நாளேடுகளும், தொலைகாட்சி களும் இதனை பயன்படுத்திக்
கொண்டுதான் வருகின்றது.

ஆனால் சாதாரண மனிதர்களால் ஈழத்தினில்
நடந்த கொடுமைகளை கண்டு பரிதாபப் பட முடியும், அல்லது கண்டனம் தெரிவிக்க
முடியும். அதைத் தாண்டி நம்மால் எதையும் சாதிக்க முடியாத நிலைதான் தற்போது
உருவாக்கி இருக்கின்றது. தமிழ் நாடு மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவரும்
இந்த வார்த்தையை ப்பற்றி தினமும் அவர்கள், அவர்கள் பாணியில் அலசிக்
கொண்டுதான் வருகின்றார்கள். ஆனால் என்ன பிரயோசனம்? வெறும் பேச்சுக்களால்
மட்டுமே, இன்னும் சொல்லப் போனால் என்னையும் சேர்த்து வெறும் எழுத்துக்களால்
மட்டுமே அதனை விவரித்துக் கொண்டிருக்கின்றோம். இதுதான் நிசம்.
தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்டத்தின் அளவே கொண்ட "கொலை"லங்கா ஒட்டுமொத்த
தமிழர்களின் உணர்வுகளை சீண்டிக் கொண்டுதான் இருக்கின்றது.

சரி,
இந்த ஈழத் தமிழர்கள் தற்போது என்ன செய்துகொண்டு இருக்கின்றார்கள்? யாராவது
ஒருவர் எங்களை காப்பாற்றுங்களேன் என்று நம்மை நோக்கி கெஞ்சி, ஏங்கி,
பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் அது அவங்க நாட்டு பிரச்சினை,
அதில் நாம் ஏன் தலையிட வேண்டும்? என்று ஒதுங்குவது போல் நடித்துக்
கொண்டிருக்கின்றார்கள்.

உண்மையில் அவர்கள் வரலாறு தெரிந்து கொண்டு
பேசுகின்றார்களா? இல்லை தெரியாமல் பேசுகின்றார்களா? என்ற சந்தேகம்
வருகின்றது. பிரபாகரன் என்ற மாவீரன் ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு
காரணமாகி விட்டான் என்ற ஒரே காரணம்தான் அவர்கள் ஒட்டுமொத்த தமிழர்களை
பாடாய் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் ஈழத் தமிழர்களை மட்டும்
அழிக்கவில்லை, இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டு மனிதர்களின்
உணர்வுகளையும் குழி தோண்டி புதைத்து கொண்டிருக்கின்றார்கள். அந்த
செயலுக்கு இன்று நம்மிடையே இருக்கும் ஒரு சில ஈனத் தமிழர்களும் உடந்தை
என்பதை நினைக்கும் போது நெஞ்சு பதறுகின்றது.

தமிழ் நாட்டில்
இருக்கும் தனிப்பட்ட மனிதர்களாகிய நீங்களோ அல்லது நாமோ மட்டும் அவர்களுக்கு
பாதுகாப்பு உறுதியை கொடுக்க முடியாது. அதற்கு தமிழ் நாட்டை ஆளும் அல்லது
அந்த ஆளுகின்ற கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டும் எதிர்கட்சிகளும்
நினைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அதற்குத்தான் அவர்களை நாம்
தேர்ந்தெடுக்கின்றோம். நாம் என்ன விசயத்திற்கு அவர்களை அங்கே உட்கார
வைத்தோமே அதை தவிர அனைத்து பண முதலீடுகளிலும் அவர்கள் முக்கிய பங்காற்றி
வருகின்றார்கள்.

கடந்த ஐந்தாண்டுகளில் ஆட்சி புரிந்தவர்களுக்கு
மத்தியிலும் செல்வாக்கு இருந்தது. அப்போது எதுவும் பேச முடியாதவர்கள்
தற்போது ஈழத் தமிழர்களுக்காக பாடுபடுகின்றார்களாம், கட்சத் தீவை மீட்க
போராட்டம் செய்யப் போகின்றார்களாம், தற்போது ஆளும் கட்சி எதையுமே செய்ய
வில்லையாம். அதற்கும் சேர்த்து போராட்டம் செய்யப் போகின்றார்களாம். என்னடா
கதை இது? உங்களிடம் அதிகாரம் இருந்தும் அதை பயன்படுத்தாமல் பணம்
சேர்ப்பதில் குறியாய் இருந்துவிட்டு தற்போது குதிப்பதை பார்த்தால்
வேடிக்கையாய் இருக்கின்றது. இப்போது கூட தமிழக மீனவர்கள் இலங்கை
ராணுவத்தால் தாக்கப் பட்டதற்கு இவர் மத்திய அரசிடம் கோரிக்கைதான்
வைக்கின்றார். அந்த கோரிக்கையைத்தான் நாங்கள் பல ஆண்டுகளாக
செய்துகொண்டுதானே இருக்கின்றோம். இதை சொல்வதற்கு அவர்கள் வெட்கப் பட
வேண்டும். என் இன மக்கள் சாகடிக்கப் படுகின்றார்கள், துன்புறுத்தப்
படுகின்றார்கள், நாங்கள் எங்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா
செய்கின்றோம் என்று ஒரு வார்த்தை சொல்ல நாதியில்லை. அதை விட்டு விட்டு டெத்
மாநாடு, டெத் மாநாடு விளக்க கூட்டம் என்று புதுசு புதுசாக கதை விட்டுக்
கொண்டு இருக்கின்றார்கள். அங்கே போய் என்ன பேசப் போகின்றார்கள் தெரியாதா?
இந்த அம்மையார் அதை செய்தார், கோட நாடு போய் விட்டார், மக்களுக்கு எதுவும்
செய்யவில்லை, இன்னும் தமிழ்நாடு இருக்கும் வரை நாங்கள் உங்களோடு இருந்து
அனைத்தையும், அனைத்து தமிழர்களையும் முடித்து விட்டுத்தான் கிளம்புவோம்
என்று மட்டுமே சொல்ல அவரால் முடியும். முதலில் அடுத்த திமுக தலைவர் யார்
என்று அவரால் சொல்ல முடியுமா?

உங்கள் ஆட்சியில் ஈழத் தமிழர்களின்
நல்வாழ்விற்க்காக, தமிழக மீனவர்களுக்காக என்ன உதவி எல்லாம் செய்தீர்கள்,
எப்படி எல்லாம் பாதுகாப்பு கொடுத்தீர்கள் என்று பட்டியலிட முடியுமா? அந்த
பட்டியலை வெளியிடுங்கள் பார்க்கலாம்? இப்போது வந்து கொண்டு கட்சத்தீவினைப்
பற்றி பக்கம் பக்கமாக உரை நிகழ்த்துவது வேடிக்கையாய் இருக்கின்றது. அதை
எல்லாம் விட தற்போது கிரானைட் ஊழல் பெரும் பூதமாய் கிளம்பி இருக்கின்றது.
இதற்க்கு என்ன பதில் சொல்லப் போகின்றார்? இதுவும் அவரது ஆட்சிக்
காலத்திலும் தொடர்ந்து இருக்கின்றதே?

ஒரு வீடியோ காட்சியினைப்
பார்த்தேன்..அதில் இறுதியில் திமுக சட்டமன்றத் தலைவரின் பேச்சினை
பாருங்கள். உண்மை அவர்களுக்கு எப்படி கசக்கின்றது என்பதை பார்க்கலாம்.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» 20 ஆண்டுகளுக்குப் பிறகு அரச அனுமதியோடு சென்னையில் ஒன்று கூடும் ஈழத் தமிழர்கள்!
» “ஈழமே தீர்வு. அந்த இலக்கை நோக்கியே ஈழத் தமிழர்கள் நகர வேண்டியுள்ளது”
» "ஈழத் தமிழர்கள் விரும்பும் வெளிநாடுகளுக்கு அரச செலவில் அனுப்ப வேண்டும் ".. விஜயகாந்த்.
» நம்புங்கள் இது தமிழ்நாடுதான்.. இனப்படுகொலையில் இருந்து தப்பி அடைக்கலம் தேடி வந்த பல ஈழத் தமிழர்கள் பூந்த மல்லி எனும் இடத்தில் இப்படித்தான் பல வருடங்களாக அடைத்து வைக்கபபட்டுள்ளார்கள்..
» "போர்க்குற்றவாளியுடன் கைகுலுக்கிய மெல்பேர்ண் (அ)சிங்கத் தமிழர்கள்"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum