போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
இலங்கையில் இடம்பெயர்ந்தோர் நிலையில் முன்னேற்றம் இல்லை! நோர்வே அறிவிப்பு Arul11 இலங்கையில் இடம்பெயர்ந்தோர் நிலையில் முன்னேற்றம் இல்லை! நோர்வே அறிவிப்பு Untitl11 இலங்கையில் இடம்பெயர்ந்தோர் நிலையில் முன்னேற்றம் இல்லை! நோர்வே அறிவிப்பு Iiiiii12 இலங்கையில் இடம்பெயர்ந்தோர் நிலையில் முன்னேற்றம் இல்லை! நோர்வே அறிவிப்பு Untitl13 இலங்கையில் இடம்பெயர்ந்தோர் நிலையில் முன்னேற்றம் இல்லை! நோர்வே அறிவிப்பு Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கையில் இடம்பெயர்ந்தோர் நிலையில் முன்னேற்றம் இல்லை! நோர்வே அறிவிப்பு

Go down

இலங்கையில் இடம்பெயர்ந்தோர் நிலையில் முன்னேற்றம் இல்லை! நோர்வே அறிவிப்பு Empty இலங்கையில் இடம்பெயர்ந்தோர் நிலையில் முன்னேற்றம் இல்லை! நோர்வே அறிவிப்பு

Post by Admin Wed May 08, 2013 10:34 pm

இலங்கையில் இடம்பெயர்ந்தோர் நிலையில் முன்னேற்றம் இல்லை! நோர்வே அறிவிப்பு

நோர்வே அகதிகள் கவுன்சிலும், ஐ.டி.எம்.சி எனப்படும் உள்நாட்டு
இடம்பெயர்வைக் கண்காணிக்கும் மையம் என்ற அமைப்பும் சேர்ந்து வெளியிட்டுள்ள
உலகளாவிய உள்நாட்டு இடப்பெயர்வு குறித்த அறிக்கையில் இலங்கையில் போரினால்
உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தோரின் நிலை இன்னும் முன்னேறவில்லை என்று
கூறப்பட்டிருக்கிறது.

2012 இறுதிவாக்கிலான , இலங்கை உள்நாட்டு இடம்பெயர்ந்தோர் நிலவரம் குறித்து சொல்கிறது நோர்வே அகதிகள் கவுன்சிலின் இந்த அறிக்கை.

விடுதலைப்புலிகள் அரச படைகளால் தோற்கடிக்கப்பட்டு மூன்றாண்டுகளுக்கும்
மேலான அந்த காலகட்டத்தில், இலங்கையில் சுமார் 93,000 பேர் அகதி முகாம்கள்,
உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீடுகள் மற்றும் இடம்விட்டு இடம்
மாறிக்கொண்டிருக்கும் சூழ்நிலை ஆகிய நிலைகளில்தான் இருக்கிறார்கள் என்று
இந்த அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

இலங்கையின் வடக்கிலும்
கிழக்கிலும் மக்களின் நிலங்களை இராணுவம் ஆக்ரமித்த காரணத்தால், சுமார்
26,000 பேர் இன்னும் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப முடியவில்லை என்றும்
அது கூறுகிறது.

மீள்குடியோருக்கும் பிரச்சினை

சொந்த
இடங்களுக்கு திரும்பியவர்களும் தங்களுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளான,
இருப்பிடம், குடிநீர் , சுகாதாரம் போன்றவைகளைப் பெறமுடியாத சூழ்நிலை
இருப்பதாக அந்த அறிக்கை கூறியது.

திரும்பியவர்களுக்கு தேவைப்படும்
வாழ்வாதார உதவி, சமூக சேவை உதவி , சட்ட உதவி மற்றும் போரின்
பாதிப்புகளிலிருந்து மீள உளவியல் ரீதியான மற்றும் சமூக ரீதியிலான உதவிகள்
போன்றவைகள் அவர்களுக்கு போதிய அளவு கிடைக்கவில்லை என்றும் அது கூறுகிறது.

இன்னும் அகற்றப்படாத நிலக்கண்ணி வெடிகள் மற்றும் பிற வெடிபொருட்கள் மக்கள்
வாழ்க்கை இயல்பு நிலைக்கு வருவதை சிக்கலாக்கின. கடந்த ஆண்டு இறுதி
வாக்கில் இன்னும் 108 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் நிலக்கண்ணி வெடி அகற்றல்
பணிகள் நடக்கவேண்டியிருந்தது.

வடக்கிலிருந்து இராணுவப் பிரசன்னம்
குறைக்கப்பட்டு , நிர்வாகப் பொறுப்புகளிலிருந்தும் இராணுவம்
அகற்றப்படவேண்டும் என்று அரசு நியமித்த நல்லிணக்க ஆணையம் கூறியிருந்தும்,
கடந்த ஆண்டு இறுதிவரை கூட இது நடக்கவில்லை; மேலும், வடக்கே சிவில்
நிர்வாகம் செய்யவேண்டிய பல கடமைகளை இராணுவம் தொடர்ந்து செய்து வருகிறது
என்றும் அது கூறியது.

பாதுகாப்பு அமைச்சுக்கே அதிக நிதி


யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களும் இதே
நிலையில் தான் உள்ளனர். அவர்களில் பலர் யாழ்ப்பாணத்துக்கு
திரும்பியும்,அங்கு நிலையாக வாழ்க்கை நட்த்த தேவையான உதவியின்மை மற்றும்
உள்ளூர் சமூகத்துடன் இணைந்து வாழ நிலவும் தடங்கல்கள் ஆகியவற்றால்,
புத்தளத்திலும் வசிப்பது, யாழ்ப்பாணத்திலும் இருப்பது என்ற
இருநிலைப்பாட்டுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று கூறுகிறது இந்த அறிக்கை.

இலங்கை உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக
இன்னும் ஒரு சட்டமும் இயற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை,
இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வைத்த ஒரு சட்ட முன்வரைவு
அரசால் முன்னெடுக்கப்படவில்லை என்று கூறுகிறது.

இன மோதலின் மையமாக
இருந்த விஷயங்களில் ஒன்றான காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை.
சிக்கல் நிறைந்த வீடு, நிலம் மற்றும் சொத்துப் பிரச்சினைகள் பலவற்றுக்கு
தீர்வு காண எந்த ஒரு கொள்கையும் வகுக்கப்படவில்லை.

மேலும் இலங்கை
அரசின் வரவு செலவுத் திட்டத்தில், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
நிவாரணம் உதவிகள் தரும் அமைச்சகங்களுக்கு வழங்கும் நிதி ஒதுக்கீட்டைவிட,
பாதுகாப்பு அமைச்சுக்கும், கட்டமைப்பு வசதிகளுக்குமே அதிக நிதி ஒதுக்கீடு
வழங்கப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.

BBC
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் சித்ரவதையா? ஆதாரம் இல்லை: பிரித்தானியா
» "கைவிடப்பட்ட நிலையில் கிடக்கும் பழைய இரும்பு மற்றும் வாகனங்கள் திருட்டுக்கு துணை நிற்கிறது இலங்கை இராணுவம்"
» விரைவில் விடுதலைப் பிரகடனம் வெளியீடு: நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் அறிவிப்பு
» ஆனந்தபுரத்தில் இடிபாடுகளுக்குள்ளும், பதுங்குழிகளுக்குள்ளும் புதையுண்ட நிலையில் மனித எச்சங்கள்! - நேரில் பார்த்த மக்கள்.
» கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் மோசமான மற்றும் ஆபத்தான நிலையில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum