போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கு கையொப்பம் இட்டு அனுமதி வழங்கும் - யாழ். அரச அதிபர் Arul11 யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கு கையொப்பம் இட்டு அனுமதி வழங்கும் - யாழ். அரச அதிபர் Untitl11 யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கு கையொப்பம் இட்டு அனுமதி வழங்கும் - யாழ். அரச அதிபர் Iiiiii12 யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கு கையொப்பம் இட்டு அனுமதி வழங்கும் - யாழ். அரச அதிபர் Untitl13 யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கு கையொப்பம் இட்டு அனுமதி வழங்கும் - யாழ். அரச அதிபர் Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கு கையொப்பம் இட்டு அனுமதி வழங்கும் - யாழ். அரச அதிபர்

Go down

யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கு கையொப்பம் இட்டு அனுமதி வழங்கும் - யாழ். அரச அதிபர் Empty யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கு கையொப்பம் இட்டு அனுமதி வழங்கும் - யாழ். அரச அதிபர்

Post by Admin Thu Apr 18, 2013 9:15 am

யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயம்
மேர்வின் சில்வா போன்று செயற்படுகின்றமை தொடர்பில் யாழ்.குடாநாட்டிலுள்ள
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தொடக்கம் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் கடும்
கவலையும் அச்சமும் வெளியிட்டுள்ளனர்.

[You must be registered and logged in to see this image.] யாழ், குடாநாட்டிலுள்ள
பொதுக் காணிகளை சிங்களம் ஆக்கிரமிப்பதற்கு வசதியாக அவை தனது காணிகள் போன்று
தானே கையொப்பமிட்டு ஆக்கிரமிப்புக்குரிய காணிகளை சிபார்சு செய்கின்ற
பணியிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.

சிங்கள ஏகாதிபத்தியத்தின் மூலம்
அரச உத்தியோகத்தர்களை தாக்குவதற்கு முற்படுகின்ற இந்த மேர்வின் சில்வா சில
சமயங்களில் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும்
குடாநாட்டிலுள்ள அரச உத்தியோகத்தர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மேற்படி குற்றச்சாட்டுக்குள்ளான அரச அதிபர், கடந்த புதுவருடத்திற்கு முதல்
நாளாகிய சனிக்கிழமை சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவருடன் நடந்துகொண்ட முறை
தொடர்பில் குடாநாட்டிலுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் கடும்
கவலையும் விசனமும் வெளியிட்டுள்ளனர். விடுமுறை நாளில் கடமையுணர்வுடன்
பணியாற்றிய குறித்த சமுர்த்தி உத்தியோகத்தரை அரச அதிபர் சு.அருமைநாயகம்
தாக்க முற்பட்டதுடன்; மக்களுக்கு முன்பாக வைத்து அநாகரிகமாக
நடந்துகொண்டமையும் அவரை வாய்;க்கு வந்தபடி ஏசியதுமே சமுர்த்தி
உத்தியோகத்தர்;களை விசனமடையச் செய்துள்ளது.

புதுவருடத்தை
முன்னிட்டு சமுர்த்திப் பயனாளிகளின் சமுர்த்திக் கொடுப்பனவுகளை இரண்டு
நாட்களில் வழங்கி முடிக்குமாறு யாழ். அரச அதிபரும் யாழ்.மாவட்ட சமுர்த்தி
ஆணையாளரும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் சமுர்த்தி
முகாமையாளர்களுக்கும் கடும் அறிவுறுத்தல் விடுத்திருந்தனர். கடந்த 11 ஆம்
திகதி வியாழக்கிழமை கொழும்பிலிருந்து அனுப்பப்பட்ட சுற்று நிருபத்தினை
உடனடியாக அமுல்படுத்துமாறு மேற்படி இருவரும் சமுர்த்தி
உத்தியோகத்தர்களுக்கு அறிவித்திருந்தனர்.

கொழும்பில் ஒரு வார
காலத்திற்கு முன்னரே தொடங்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தை யாழ்.மாவட்டத்தில்
இரண்டு நாட்களில் செய்து முடிக்குமாறு கொழும்புத் தலைமை அறிவுறுத்தியிருந்த
போதிலும் இதனை இரு நாட்களில் செயற்படுத்த முடியாது என்பதை தெரிந்தும்
யாழ். அரச அதிபரும் சமுர்த்தி ஆணையாளரும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல்
அதை அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளனர். தொடர்ச்சியாக சிங்களத் தரப்புகள்
கூறுகின்ற அனைத்து விடயங்களுக்கும் எதுவித மறுப்பும் தெரிவிக்காமல்
அப்படியே ஏற்றுக்கொள்கின்ற அரச அதிபர் இந்த விடயத்திலும் எந்த மறுப்பும்
தெரிவிக்காமல் தலையாட்டியிருப்பதாகவே சமுர்த்தி உத்தியோகத்தர்கள்
குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக உடனடியாகவே
செயற்பட்ட அரச அதிபரும் சமுர்த்தி ஆணையாளரும் யாழ்.மாவட்டத்திலுள்ள
சமுர்த்தி முகாமையாளர்களை வியாழக்கிழமை அழைத்து வெள்ளி, சனி ஆகிய இரண்டு
நாட்களிலும் சமுர்த்திப் பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்குமாறு அதிகாரத்
தொனியில் கூறியிருக்கின்றனர். மேலும் இரண்டு தினங்களிலும் கொடுப்பனவு
வழங்கப்படாத பயனாளிகளின் கொடுப்பனவுகள் நிறுத்தப்படுவதற்கு உரிய சமுர்த்தி
உத்தியோகத்தர்களே பொறுப்பாவர் என்றும் எச்சரித்துள்ளனர்.

இந்த
நிலையில், புதுவருடக் கொண்டாட்டங்களையும் விடுத்து சமுர்த்தி
உத்தியோகத்தர்கள் பணியாற்றியிருக்கின்றனர். ஒரு சமுர்த்தி வங்கியில் ஐந்து
லட்சம் ரூபாவை மட்டுமே வைத்திருக்கலாம் என்ற நியதியையும் மீறி 60 தொடக்கம்
80 லட்சம் ரூபா வரையான பணத்தை ஒவ்வொரு சமுர்த்தி வங்கிகளிலும் வைத்திருக்க
வேண்டிய நிலை ஏற்பட்டது. சமுர்த்தி உத்தியோகத்தர்களும் முகாமையாளர்களும்
பணத்தைப் பாதுகாப்பதற்காக இரவு பகலாக வங்கிகளில் படுத்திருக்க வேண்டிய
நிலையும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கஸ்டத்தின் மத்தியிலும்
கடமையாற்றிய சமுர்த்தி உத்தியோகத்தர்களை அரச அதிபரும் மாவட்ட சமுர்த்தி
ஆணையாளரும் பின்தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். யாழ். அரச அதிபர் தன்னை
ஒரு மேர்வின் சில்வாவாக கருதியே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு என்ற இடத்தில்
சனிக்கிழமை புதுவருடக் கொண்டாட்ட ஏற்பாடுகளையும் புறந்தள்ளி சமுர்;த்தி
உத்தியோகத்தர் ஒருவர் பணியாற்றிக்கொண்டிருந்தார். லட்சக்கணகான ரூபாய்கள்
பணத்தை தன்வசம் வைத்திருந்து அவர் சமுர்த்திப் பயனாளிகளுக்கு
வழங்கிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஐநூறு ரூபா பணத்தை
சமுர்த்தி சேமிப்புக்கு என்றும் அவர் பொதுமக்களிடம் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், அரச அதிபர் அந்த இடத்திற்குச் சென்ற போது குறித்த
சமுர்த்தி உத்தியோகத்தர் எழுந்திருக்கவில்லை. ஏனெனில், அவர் பொதுமக்களுக்கு
பணத்தைக் கொடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார். இதனால் அரச
அதிபருக்கு கடுப்பேறியது. குறித்த சமுர்த்தி உத்தியோகத்தருக்கு அண்மையில்
சென்று அவரை அவதானித்துள்ளார். அவர் ஐநூறு ரூபா பணத்தை சேமிப்பாக பெற்றமை
தொடர்பில் கருத்துக் கேட்ட அரச அதிபர், இந்த அதிகாரத்தை உனக்கு தந்தது யார்
என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு அவர் உரிய விளக்கத்தை
கூறியபோதிலும் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த அரச அதிபர் மேர்வின் சில்வா
பாணியில் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு அடிப்பதற்கு முயன்றுள்ளார். பல்
உடைப்பன், கன்னத்தைப் பொத்தி அறைவன், வேலையை விட்டு நிறுத்தி விடுவன்
என்றெல்லாம் பொதுமக்களுக்கு முன்பாக அநாகரிக வார்த்தைப் பிரயோகங்களை
மேற்கொண்டு சமுர்த்தி உத்தியோகத்தரை தரக் குறைவாகப் பேசியுள்ளார்.

இதனால் மனமுடைந்த சமுர்த்தி உத்தியோகத்தர் கடும் கவலையுடன் தொடர்ந்தும்
தனது பணியை மேற்கொண்டுள்ளார். புது வருடத்திற்காக விடுமுறை நாட்களிலும்
பணியாற்றிய சமுர்த்தி உத்தியோகத்தருக்கு அரச அதிபர் கொடுத்த புத்தாண்டுப்
பரிசு இதுதானா என்றும் சக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் விசனம்
வெளியிட்டுள்ளனர்.

யாழ். அரச அதிபர் சு.அருமைநாயகம்
தொடர்பாக குடாநாட்டு மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் இல்லை. ஏனெனில்
தமிழ் மக்களின் காணிகளை சிங்களக் குடியேற்றங்களுக்கும் இராணுவ முகாம்கள்
அமைப்பதற்கும் இவர் தாரைவார்;த்துக்கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே இருந்த அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் காணி அபகரிப்புக்கு
உடன்படாத காரணத்தால்தான் அவருக்கு பதிலாக அருமைநாயகம் யாழ்.அரச அதிபராக
நியமிக்கப்பட்டார். இவர் குடாநாட்டிலுள்ள பல காணிகளை படையினர்
ஆக்கிரமிப்பதற்கு கையொப்பமிட்டுக் கொடுத்துள்ளார்.

அத்துடன்
யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கும் இவர் உடந்தையாக உள்ளார்.
அண்மையில் பௌத்த நிலையம் ஒன்றை திறப்பதற்கும் இவர் கையொப்பம் இட்டு அனுமதி
வழங்கியுள்ளார். இவரது இந்தச் செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் இவர் தமிழின
தேசத் துரோகிகளின் பட்டியலில் இணைக்கப்படக்கூடிய நிலை ஏற்படுமென்றும்
யாழ். குடாநாட்டிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» நியுயோர்க் செல்கிறார் சிறிலங்கா அதிபர்
» இலங்கையில் ஹலால் முறைமை ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபலசேனா அமைப்பு கோரியிருக்கிறது.
» "யாழ். ஆனைக்கோட்டையிலும் இராணுவத்தினரால் பொதுமக்களின் காணிகள் அபகரிப்பு"
» இறுதி போர் நடைபெற்ற வன்னி பெருநிலப்பரப்பிற்கும் செல்வதற்கு சிறீலங்கா அனுமதி வழங்கப்படவில்லை.நவிப்பிள்ளை
» "ஒலிம்பிக் ஆரம்ப விழாவுக்கு இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபன குழுவினருக்கு அனுமதி இல்லை"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum